ஐரோப்பா

வாக்குவாதம் முற்றியதில் மகளை கடித்து வைத்த தாய் – நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு !

  • April 18, 2024
  • 0 Comments

சுவிட்சர்லாந்தில், இசை நிகழ்ச்சி ஒன்றிற்குச் செல்லவேண்டும் என மகள் அடம்பிடித்ததால் ஒரு தாய்க்கும் மகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தின் Schwyz மாகாணத்தில் வசிக்கும் ஒரு 19 வயது இளம்பெண், இசை நிகழ்ச்சி ஒன்றிற்குச் செல்லவேண்டும் என அடம்பிடிக்க, அவருக்கும் அவரது தாய்க்கும் இடையே கடும் வாக்குவாதம் உருவாகியுள்ளது. தாயைத் தள்ளிவிட்டு மகள் வெளியேற முயல, கடுங்கோபமடைந்த அந்தத் தாய், மகளுடைய கையைப் பிடித்து பலமாகக் கடித்துள்ளார். அந்த இளம்பெண் அணிந்திருந்த ஜாக்கெட், சட்டையைத் தாண்டி […]

பொழுதுபோக்கு

புதிய தொழில் ஆரம்பித்தார் அறந்தாங்கி நிஷா… குவியும் வாழ்த்துக்கள்

  • April 18, 2024
  • 0 Comments

சின்னத்திரையின் காமெடி நட்சத்திரமான அறந்தாங்கி நிஷா விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘கலக்கப் போவது யாரு’ நிகழ்ச்சியின் மூலம் புகழ் பெற்றார். அதைத்தொடர்ந்து மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை, குக் வித் கோமாளி, பிக் பாஸ் சீசன் 4, ஸ்டார் கிட்ஸ் என பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். உள்நாடு, வெளிநாட்டு மேடை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். 2018ம் ஆண்டு வெளியான ‘மாரி 2’ படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதன்பிறகு இரும்புத்திரை, கோலமாவு கோகிலா, சீமராஜா, ஆண் தேவதை, […]

இந்தியா

கர்நாடாகா -ஐஸ் கிரீம் சாப்பிட்ட இரட்டைக் குழந்தைகளுக்கு நேர்ந்த கதி!

  • April 18, 2024
  • 0 Comments

மாண்டியாவில் ஐஸ் கிரீம் சாப்பிட்ட ஒன்றரை வயதுடைய இரட்டைக் குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலம் மாண்டியா மாவட்டம், ஸ்ரீரங்கப்பட்டணம் தாலுகாவில் உள்ள பெட்டஹள்ளி கிராமத்தில் நேற்று மாலை ஐஸ் கிரீம் விற்க ஒருவர் வந்துள்ளார். அவரிடம் ஒரு தாய் மற்றும் அவரது இரண்டு குழந்தைகள் ஐஸ் கிரீம் வாங்கியுள்ளனர். அவர்கள் ஐஸ் கிரீம் சாப்பிட்ட சில மணி நேரங்களிலேயே மூன்று பேருக்கும் உடல்நிலை பாதிக்கப்பட்டது. ஐஸ் கீரிம் சாப்பிட்ட ஒன்றரை […]

பொழுதுபோக்கு

‘NO” சொன்ன ரஜினி.. களமிறங்கி வெற்றி கண்ட டி.ராஜேந்தர்

  • April 18, 2024
  • 0 Comments

டி.ராஜேந்தர் ஒரு பன்முகத்திறமை கொண்ட கலைஞர். 1980-களில் இயக்குனராக மட்டுமின்றி நடிகர், பாடகர், இசையமைப்பாளர், பாடலாசிரியர் என தன்னுடைய படங்களில் ஆல் ரவுண்டராக திகழ்ந்து வந்தார் டி.ராஜேந்தர். அடுக்குமொழி வசனம், அடர்ந்த தாடி, சிலிப்பிவிடும் ஹேர்ஸ்டைல் என தனக்கென ஒரு தனி ஸ்டைலை உருவாக்கி அதில் வெற்றியும் கண்டார் டி.ராஜேந்தர். அதுமட்டுமின்றி தன்னுடைய படங்களில் துளியும் ஆபாச காட்சிகள் வைக்கமாட்டார். ஹீரோயினை தொட்டு கூட நடிக்க மாட்டார் என அவருக்கென ஒரு தனி பாலிசியும் உண்டு. இதன் […]

ஐரோப்பா

மத்திய லண்டனில் நடந்த ஊர்வலம் : வெள்ளை புறாக்கள் விடுவிப்பு!

  • April 18, 2024
  • 0 Comments

40 ஆண்டுகளுக்கு முன்பு பிரிட்டிஷ் தலைநகரில் உள்ள லிபிய தூதரகத்திற்குள் இருந்து சுட்டுக் கொல்லப்பட்ட ஒரு போலீஸ் அதிகாரியின் வாழ்க்கையை நினைவுகூரும் வகையில் நேற்று (17.04) மத்திய லண்டனில் விழிப்புணர்வு ஊர்வலம் ஒன்று நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியதுடன், வெள்ளை புறாக்களையும் பறக்கப்பட்டு சமாதானத்தை வெளிப்படுத்தியுள்ளனர். 25 வயதான கான்ஸ்டபிள் யுவோன் பிளெட்சர், அப்போதைய லிபிய தலைவர் கடாபியின் ஆட்சிக்கு எதிராக கட்டிடத்திற்கு வெளியே  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது, தூதரகத்தின் ஜன்னல்கள் வழியாக சப்மஷைன் […]

ஆசியா

வடகொரியாவிற்கு எதிராக கூட்டு சேரும் மூன்று நாடுகள்! அமெரிக்கா வழங்கிய உறுதிமொழி!

  • April 18, 2024
  • 0 Comments

பல தசாப்தங்களுக்கு முன்னர் வடகொரியாவால் கடத்தப்பட்ட அனைத்து ஜப்பானியர்களும் தங்கள் வலிமிகுந்த பிரிவினையை முடித்துக்கொண்டு தாயகம் திரும்பும் வரை அமெரிக்கா ஜப்பானுடன் நிற்கும் என்று ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்க தூதர் உறுதியளித்துள்ளார். அமெரிக்க தூதுவர் லிண்டா தாமஸ்-கிரீன்ஃபீல்ட் இன்று (18.04) டோக்கியோவிற்கு தனது பயணத்தைத் மேற்கொண்டுள்ள நிலையில் அங்கு, கடத்தப்பட்டவர்களின் குடும்பங்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார். இதன்போதே மேற்படி கூறியுள்ளார். 1970கள் மற்றும் 1980களில் அவர்களுக்கு ஏஜெண்டுகளாக பயிற்சி அளிப்பதற்காக வடகொரியா குறைந்தது 17 ஜப்பானிய […]

ஐரோப்பா

ஜேர்மனியில் நாச வேலைகளுக்கு திட்டம் : இருவர் அதிரடியாக கைது!

  • April 18, 2024
  • 0 Comments

ஜெர்மனியில் ரஷ்யாவிற்காக உளவு பார்த்த  சந்தேகத்தின் பேரில் இரண்டு  ரஷ்ய பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் உக்ரைனுக்கான உதவியை நாசப்படுத்தும் வகையில்அமெரிக்க இராணுவ வசதிகள் உட்பட சாத்தியமான இலக்குகள் மீது தாக்குதல்களை நடத்த திட்டமிட்டிருந்ததாக ஒப்புக் கொண்டுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். ஜேர்மன் தனியுரிமை விதிகளுக்கு இணங்க Dieter S. மற்றும் Alexander J. என மட்டுமே அடையாளம் காணப்பட்ட இருவரும், பவேரிய நகரமான Bayreuth இல் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அக்டோபர் முதல் ரஷ்ய உளவுத்துறையுடன் […]

இலங்கை

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு!

  • April 18, 2024
  • 0 Comments

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படுவதைத் தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவை எதிர்வரும் மே மாதம் 9ஆம் திகதி வரை நீடிக்குமாறு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று (18.04) உத்தரவிட்டுள்ளது. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவாளரான முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவினால் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டினை நினைவு கூர்ந்து மாவட்ட நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

ஆசியா

பாகிஸ்தானை புரட்டி போட்ட கனமழை ; 80 பேர் பலி..!

  • April 18, 2024
  • 0 Comments

பாகிஸ்தானில் கடந்த 4 நாட்களாக இடைவிடாது கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக அங்குள்ள ஜீவநதிகளான சிந்து, காபூல் உள்ளிட்ட ஆறுகளில் நீர்மட்டம் அதிகரித்து . காணப்படுகிறது. இதனால் கடந்த 4 நாட்களில் இடி-மின்னலுடன் கூடிய கனமழைக்கு இதுவரை 66 பேர் பலியானதாக பேரிடர் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக கைபர் பக்துங்குவா மாகாணத்தில் கனமழை, கட்டிட இடிபாடு, மின்னல் விழுந்து சாவு உள்பட 46 பேர் இறந்தனர். கிழக்கு பஞ்சாபில் 21 பேர், பலூசிஸ்தானில் 10 பேர் […]

இலங்கை

இலங்கையில் மின்சார சீர்திருத்த சட்டமூலம் குறித்த வர்த்தமானி வெளியீடு!

  • April 18, 2024
  • 0 Comments

இலங்கையில் திருத்தப்பட்ட மின்சார சீர்திருத்த சட்டமூலம் தொடர்பான வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. இந்த சட்டமூலம் பாராளுமன்றத்தின் அடுத்த அமர்வில் சமர்ப்பிக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் திரு.காஞ்சன விஜேசேகர குறிப்பிட்டுள்ளார். சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நாளிலிருந்து இரண்டு வாரங்களுக்குள் உச்ச நீதிமன்றத்தில் சட்டப்பூர்வமான தன்மையை சவால் செய்யவுள்ளதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர மேலும் குறிப்பிட்டுள்ளார்.