இலங்கை செய்தி

இலங்கையர்களுக்கு வெளிநாடு ஒன்றில் வேலைவாய்ப்பு!

  • April 4, 2024
  • 0 Comments

ஜப்பானில் திறமையான பயிற்றப்பட்ட தொழிலாளர்களாக வேலை தேடுபவர்களுக்கு விடுதித் துறையில் புதிய திறன் பரீட்சை இந்த ஆண்டு மே மாதம் அறிமுகப்படுத்தப்படும் என்று இலங்கையில் உள்ள ஜப்பானிய தூதரகம் தெரிவித்துள்ளது. தாதி, உணவு சேவை மற்றும் விவசாயத் தொழில், கட்டுமானம், விமான நிலைய தரையைக் கையாளுதல் ஆகிய துறைகளுக்கு 2022 ஆம் ஆண்டு முதல் திறன் பரீட்சைகள் பரீட்சைவிண்ணப்பிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வருடத்தில் இருந்து அடுத்த 5 வருட காலப்பகுதியில் 23,000 வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு […]

உலகம்

எண்ணெய் வர்த்தகத்தில் ஆபத்தில் உள்ள இந்திய பொருளாதாரம் – அமெரிக்கா கருத்து!

  • April 4, 2024
  • 0 Comments

ரஷ்ய எண்ணெய் ஏற்றுமதிக்கான G7 விலை வரம்பு, உக்ரைன் மீதான அதன் ஆக்கிரமிப்பை ஆதரிக்க மாஸ்கோவிற்கு கிடைக்கும் வருவாயைக் குறைக்கிறது என அமெரிக்க அதிகாரிகள் ஒரு நிகழ்வில் தெரிவிக்கவுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. அமெரிக்க கருவூல அதிகாரிகளான பொருளாதாரக் கொள்கைக்கான உதவிச் செயலர் எரிக் வான் நோஸ்ட்ராண்ட் மற்றும் பயங்கரவாத நிதி உதவிச் செயலர் அன்னா மோரிஸ் ஆகியோர், புதுதில்லியில் உள்ள அனந்தா ஆஸ்பென் மையத்தில் நடைபெறும் நிகழ்வில் இந்தக் கருத்துக்களை வெளியிடுவார்கள் என்று அமெரிக்க கரூவூலம் தெரிவித்துள்ளது. […]

செய்தி

மாணவர்களால் துன்புறுத்தல் – பின்லாந்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய மாணவர் அதிர்ச்சி தகவல்

  • April 4, 2024
  • 0 Comments

பின்லாந்து தலைநகர் ஹெல்சிங்க்கியில் உள்ள பாடசாலையில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகச் சந்தேகிக்கப்படும் மாணவர், தாம் மற்ற மாணவர்களால் துன்புறுத்தப்பட்டதால் தாக்குதலை நடத்தியதாகக் கூறியுள்ளார். வன்டா நகரில் இருக்கும் Viertola பாடசாலையில் அந்த 12 வயது மாணவர் இவ்வாண்டின் தொடக்கத்தில்தான் புதிதாகச் சேர்ந்தவராகும். துப்பாக்கிச் சூட்டை நடத்தியபோது அவர் முகமூடியையும் வெளியிலிருந்து வரும் சத்தத்தைக் கேட்கவிடாமல் செய்யும் காதொலிக் கருவியையும் அணிந்திருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. பொலிஸார் சென்றபோது அந்த மாணவர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டுப் பாடசாலையில் இருந்து தப்பிச் சென்றுவிட்டார். […]

உலகம்

பின்லாந்து துப்பாக்கிச்சூடு : அரை கம்பத்தில் பறந்த கொடிகள்!

  • April 4, 2024
  • 0 Comments

பின்லாந்தில் பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பத்தில் உயிரிழந்த மாணவருக்கு துக்கம் அனுசரிக்கும் விதமாக அரைகம்பத்தில் கொடிகள் பறக்கவிடப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சம்பவத்துடன் தொடர்புடைய 12 வயது சிறுவர் பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார். சந்தேக நபர் விசாரணைகளின் போது பொலிஸாரிடம் தாம் கொடுமைப்படுத்தப்பட்டதாக தெரிவித்துள்ளதாகவும், பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையிலும் இந்த தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர். குறித்த துப்பாக்கி சூட்டில் மாணவி ஒருவர் கொல்லப்பட்டதுடன், இருவர் காயமடைந்துள்ளனர்.    

அறிந்திருக்க வேண்டியவை

காலத்தின் அருமையை உணர்வோம்

  • April 4, 2024
  • 0 Comments

வாழ்க்கையில் முன்னேற விரும்புகிறவர்கள் காலத்தின் அருமையை உணர்ந்து செயல்பட வேண்டும். காலம் கழிந்த பிறகு கவலைப்படுவதால் பயனில்லை. சிந்திய பாலும், கழிந்த காலமும், விடுத்த அம்பும், பேசிய பேச்சும் திரும்ப வராது. முடிந்து போனவற்றைப்‌ பற்றியே முணுமுணுத்துக் கொண்டிருப்பது மூடத்தனம். இயற்கையின் இயக்கத்தைச் பாருங்கள். ஒவ்வொரு உயிரும் ஒவ்வொரு நொடியும் வளர்ந்து கொண்டிருக்கிறது. விதைகள் முளைப்பதற்காக போராடுகின்றன. ஒரு குஞ்சு முட்டையிலிருந்து வெளியே வர போராடுகிறது. உயிரின் அடுத்த நிலையை அடைய போராட்டம் தேவைப்படுகிறது. இந்த போராட்டத்தில் […]

இலங்கை

வவுனியாவில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இளைஞர்கள் கைது!

  • April 4, 2024
  • 0 Comments

வவுனியாவில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் 03 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். விசேட குற்றப்புலனாய்வு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவர்களிடம் இருந்து   ஒன்பது கிலோகிராம் கஞ்சா மற்றும் பத்தொன்பது இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் பணமும் மீட்கப்பட்டுள்ளது. வவுனியா நெடுங்கேணி பிரதேசத்தை சேர்ந்த 27 வயதுடைய நபர் ஒருவரும் ஒட்டிசுட்டான் பகுதியை சேர்ந்த 25வயதுடைய நபர் மற்றும் வவுனியாவை சேர்ந்த 34 வயதுடைய நபர் ஒருவரும் என மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்கள் […]

உலகம்

எல் சால்வடார் சிறைகளில் வன்முறையால் 241 பேர் உயிரிழப்பு!

  • April 4, 2024
  • 0 Comments

எல் சால்வடார் சிறைகளில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஜனாதிபதி நயீப் புகேலின் “கும்பல் மீதான போர்” தொடங்கியதில் இருந்து குறைந்தது 241 பேர் உயிரிழந்துள்ளதாக சட்ட நிவாரண அமைப்பு தெரிவித்துள்ளது. உரிமைகள் அமைப்பின் இயக்குனர் இங்க்ரிட் எஸ்கோபார், மாநில காவலில் இறந்தவர்கள் பற்றிய 500 அறிக்கைகள் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.  கடந்த ஆண்டில் மாத்திரம் 126 இறப்புகள் பதிவாகியதாக  ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. மார்ச் 2022 இல், புகேல் மத்திய அமெரிக்க நாட்டைப் பயமுறுத்திய கும்பல்களை எதிர்த்துப் போராடுவதற்கான பல அரசியலமைப்பு […]

வட அமெரிக்கா

ஒன்ராறியோவில் திருடப்பட்ட நூற்றுக்கணக்கான வாகனங்கள் மீட்பு – அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை

  • April 4, 2024
  • 0 Comments

கனடாவின் Montreal துறைமுகத்தில் 390 கப்பல் கொள்கலன்களை சோதனை செய்த போது கிட்டத்தட்ட 600 திருடப்பட்ட வாகனங்கள் மீட்கப்பட்டுள்ளது. மான்ட்ரியல் துறைமுகத்தில் 390 கப்பல் கொள்கலன்களை சோதனை செய்த போது கிட்டத்தட்ட 600 திருடப்பட்ட வாகனங்கள் மீட்கப்பட்டுள்ளது. குறித்த வாகனகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதை கனேடிய அதிகாரிகள் புதன்கிழமை தடுத்ததாக தெரிவித்துள்ளனர். கைப்பற்றப்பட்ட 598 வாகனங்களில் பொரும்பான்னையானவைகள் 34.5 மில்லியன் கனேடிய டொலர் மதிப்பிலானவயாகும். அவை அண்டை மாகாணமான ஒன்டாரியோவில் திருடப்பட்டதாக ஒன்ராறியோ மாகாண பொலிஸ் மற்றும் கனடா எல்லைச் […]

செய்தி

பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் குடிக்க வேண்டாம் – ஆய்வில் அதிர்ச்சி தகவல்

  • April 4, 2024
  • 0 Comments

நாம் பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் குடித்தால், ஏற்படும் ஆபத்து தொடர்பாக ‘proceedings of the National Academy of Sciences ‘ என்ற அறிவியல் இதழில் முக்கிய ஆய்வின் தகவல் வெளியாகி உள்ளது. பிளாஸ்டிக் பாட்டிலில் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 105 மைக்ரோ நானோ பிளாஸ்டிக் துகள்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இது முன்பு வெளியான அளவை விட அதிகமாக உள்ளது. இந்நிலையில் எல்லா லிட்டர் தண்ணீர் பிளாஸ்டிக் பாட்டிலில் சேமித்து வைத்தால், 100,000 நானோ பிளாஸ்டிக் […]

ஆஸ்திரேலியா செய்தி

ஆஸ்திரேலியாவுக்கு 20 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் கடுமையான வறட்சி?

  • April 4, 2024
  • 0 Comments

20 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் கடுமையான வறட்சியை எதிர்கொள்ள ஆஸ்திரேலியர்களுக்கு விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 20 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் நீடிக்கும் கடுமையான வறட்சி கடந்த காலங்களில் ஆஸ்திரேலியாவை பாதித்துள்ளது மற்றும் மீண்டும் நிகழ வாய்ப்புள்ளது என புதிய ஆராய்ச்சி காட்டுகிறது. காலநிலை மாற்றத்தினால் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய இந்த வறட்சி நிலைமைகள் மிகவும் கடுமையானதாகவும் நீண்ட காலத்திற்கு நீடிக்கும் எனவும் கூறப்படுகின்றது. வறட்சிக்கு முன், பாதிப்புகளை குறைக்க, திட்டங்களை தயாரிக்க, விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய தேசிய […]