இலங்கை

இலங்கை: பல வகையான அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைப்பு

புதுவருடத்தை முன்னிட்டு லங்கா சதொச நிறுவனம் பல வகையான அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளைக் குறைத்துள்ளது. இந்த விலை குறைப்பு இன்று (08) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கமைய 1 கிலோ செத்தல் மிளகாய் 300 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் புதிய விலை 850 ரூபாவாகும். சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 1 கிலோ வெங்காயத்தின் விலை 120 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 375 ரூபாவாகும். அத்துடன் […]

ஆசியா

இந்திய தேசியக்கொடி அவமதிப்பு; மீண்டும் சர்ச்சையில் சிக்கிய மாலத்தீவு முன்னாள் அமைச்சர்

  • April 8, 2024
  • 0 Comments

இந்தியாவின் தேசியக் கொடியை அவமதித்த வகையில் மீண்டும் சர்ச்சையில் சிக்கியதால், மற்றுமொரு முறை பகிரங்க மன்னிப்பு கோரி இருக்கிறார் மாலத்தீவு முன்னாள் அமைச்சரான மரியம் ஷியுனா. இந்திய பிரதமர் மோடியின் லட்சத்தீவு பயணத்தை முன்வைத்து பிரதமரையும் இந்தியர்களையும் சீண்டியதில் ஏற்கனவே சர்ச்சையில் சிக்கியவர் இந்த மரியம் ஷியுனா. அந்த சர்ச்சை பெரிதாக வெடித்ததில், மரியா உட்பட மாலத்தீவின் அமைச்சர்களாக இருந்த மூவர் பதவி நீக்கம் செய்யப்பட்டனர். தற்போது இரண்டாவது முறையாக மரியம் ஷியுனா சர்ச்சையில் சிக்கி உள்ளார். […]

பொழுதுபோக்கு

பரபரஸ்பர விவாகரத்து கோரி விண்ணப்பித்த தனுஷ் – ஐஸ்வர்யா தம்பதி.. அதிர்ச்சியில் ரசிகர்கள்

  • April 8, 2024
  • 0 Comments

நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் பரஸ்பரம் விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் மகனும் இயக்குநர் செல்வராகவனின் தம்பியுமான தனுஷ், சூப்பர் ஸ்டார் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொண்டார். அவர்களின் திருமணம் 2004ம் ஆண்டு மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. 18 ஆண்டுகள் மனம் ஒத்த தம்பதிகளாக இருந்த இவர்கள், 2022ம் […]

இலங்கை

மியன்மாரில் சிக்கியுள்ள இலங்கையர்களை மீட்பதில் சிக்கல்!

  • April 8, 2024
  • 0 Comments

மியன்மார் எல்லையில் உள்ள மியாவாடி பகுதியில் இணையக் குற்றவாளிகளால் சிறைபிடிக்கப்பட்டுள்ள 48 இலங்கையர்களை மீட்பது சவாலானது என்று மியான்மரில் உள்ள இராணுவ அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஆயுதக் குழுக்களால் இந்த பகுதி கட்டுப்படுத்தப்படுகின்றமையே இதற்கான காரணம் என்று மியன்மார் இராணுவம் தெரிவித்துள்ளது. முன்னதாக இணையக் குற்றங்களில் ஈடுபட்டுள்ளவர்களால், 56 இலங்கையர்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர் எனினும் அதில் 8 பேர் மீட்கப்பட்டனர். இந்தநிலையில் அவர்களை மியான்மரில் உள்ள மியாவாடியில் இருந்து யங்கோனுக்கு சாலை வழியாக அழைத்துச் செல்வது சவாலானதாக இருப்பதால், […]

இலங்கை

இலங்கை அஞ்சல் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு!

அரச விடுமுறை தினமான எதிர்வரும் 12ஆம் திகதி, அஞ்சல் பொதிகளை விநியோகிப்பதற்கான விசேட சேவையொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக அஞ்சல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அஞ்சல்மா அதிபர் டபிள்யூ.எம்.ஆர்.பி சத்குமார விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டு மற்றும் ரமழான் பண்டிகையுடன் வரும் நீண்ட வார இறுதி விடுமுறையில், வாடிக்கையாளர்களின் தேவை மற்றும் வசதியைக் கருத்திற்கொண்டு, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, அரச விடுமுறை தினமான எதிர்வரும் 12ஆம் திகதி நாடளாவிய ரீதியில் […]

ஐரோப்பா

வடக்கு ஜேர்மனியில் ஜெப ஆலயத்தின் மீது தாக்குதல் : யூத அண்டை நாடுகளுக்கு ஆதரவாக திரண்ட மக்கள்

வடக்கு ஜேர்மனிய நகரமான ஓல்டன்பேர்க்கில் நூற்றுக்கணக்கான குடியிருப்பாளர்கள் ஞாயிற்றுக்கிழமை தெருக்களில் இறங்கி, உள்ளூர் ஜெப ஆலயத்தில் வெள்ளிக்கிழமை தாக்குதல் மேற்கொண்டதையடுத்து தங்கள் யூத அண்டை நாடுகளுக்கு ஆதரவாக ஒரு ஒற்றுமை ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். 500க்கும் மேற்பட்டவர்கள் வந்திருப்பதாக காவல்துறை மதிப்பிட்டுள்ளது, ஓல்டன்பர்க்கில் உள்ள யூத சமூகத்தின் தலைவி கிளாரி ஷௌப்-மூர், தங்களின் ஆதரவிற்காக கூடியிருந்தவர்களுக்கு நன்றி தெரிவித்தார். இந்த ஒற்றுமையால் நாங்கள் ஆழமாக ஈர்க்கப்பட்டுள்ளோம். இந்த வலிமையை நாங்கள் உணர்கிறோம், இது எங்கள் வீட்டு வாசலில், […]

இலங்கை

மன்னார் விபத்தில் இளைஞன் பலி!

  • April 8, 2024
  • 0 Comments

மன்னார் – தாழ்வுபாடு பிரதான வீதி ரெலிக்கொம் சந்திக்கு அருகாமையில் நேற்று (07.04) மாலை இடம்பெற்ற விபத்தில் மன்னாரில் உணவகத்தில் பணியாற்றிவந்த 22 வயதான இளைஞன் பரிதாபமாக மரணமடைந்துள்ளார். உயிரிழந்தவர் ஹட்டன் பகுதியை சேர்ந்த (சந்துரு) சந்திரகுமார் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் கடந்த 6 வருடங்களுக்கு மேலாக மன்னார் மாவட்டத்தில் தொழில் நிமித்தம் உணவகங்களில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்த நிலையில் நேற்று மாலை குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்து இடம் பெற்று சிகிச்சைக்காக மன்னார் வைத்தியசாலைக்கு […]

பொழுதுபோக்கு

அல்லு அர்ஜூனுக்கு “புஷ்பா”வின் பிறந்த நாள் பரிசு… ஆனால் இதுக்கு என்ன பேர்?

  • April 8, 2024
  • 0 Comments

அல்லு அர்ஜுன் நடிப்பில் 2021ஆம் ஆண்டு வெளிவந்த சூப்பர் ஹிட்டான திரைப்படம் புஷ்பா. 60 வருட தெலுங்கு சினிமாவில் முதல் தேசிய விருதையும் இப்படம் அல்லு அர்ஜூனுக்கு பெற்றுக்கொடுத்தது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து புஷ்பா 2 உருவாகியுள்ளது. முதல் பாகத்தில் ரஷ்மிகா மந்தனா கதாநாயகியாக இருந்தாலும், சமந்தாவின் நடனம் தான் படத்தின் வெற்றிக்கு மிகப்பெரிய காரணமாக அமைந்தது என ரசிகர்களால் கூறப்படுகிறது. அதே போல் ஒரு குத்து பாடல் புஷ்பா 2 படத்திலும் இருக்கிறதாம். ஆனால், அதில் […]

பொழுதுபோக்கு

அனிருத் – ஆண்ட்ரியா பிரிவிற்கு காரணம் இதுதான்…

  • April 8, 2024
  • 0 Comments

தமிழ் சினிமாவில் 2011ல் தனுஷ் நடிப்பில் வெளியான 3 படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகியவர் அனிருத். இசைமைப்பாளர், பாடகர் என்று தற்போது தமிழ் படங்களை ஆக்கிரமிப்பு செய்து வருகிறார் அனிருத். தமிழ் மட்டுமல்ல தற்போது ஹிந்தியிலும் ஒரு கை பார்ப்போம் என கிளம்பியுள்ளார். ரஜினி, கமல், விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களின் படங்களுக்கு இசைமைத்து பல கோடி சம்பளம் வாங்கும் இசையமைப்பாளராக திகழ்ந்து வருகிறார். ஆரம்பத்தில் இருந்தே சில சர்ச்சைகளிலும் சிக்கியுள்ளார் அனிருத். அந்த வகையில் […]

இலங்கை

IMF இன் மூன்றாவது தவணை ஜூன் மாதத்திற்குள் கிடைக்கும்: இலங்கை நம்பிக்கை

சர்வதேச நாணய நிதியத்தின் நீட்டிக்கப்பட்ட நிதி வசதியின் மூன்றாவது தவணை ஜூன் மாதத்திற்குள் கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அமைச்சர், “ஜூன் மாதத்திற்குள் மூன்றாவது தவணையை எதிர்பார்க்கிறோம். அதுதான் நிலையான நடைமுறை. கடன் மறுசீரமைப்பிற்கு பின்னர் சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் மற்றும் அரசாங்க அதிகாரிகளுக்கு இடையே ஊழியர்கள் நிலை ஒப்பந்தம் உள்ளது. அதைத் தொடர்ந்து, அந்த ஒப்பந்தத்தை முன்வைப்பதற்கான திகதியை சர்வதேச […]