பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட நபர் தொடர்பில் வெளியான திடுக்கிடும் தகவல்
இரட்டைக் கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படவிருந்த நிலையில் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்ட விமானப்படை ரக்பி வீரர் தொடர்பில் மேலும் பல முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். மொரகஹஹேன பகுதியில் இடம்பெற்ற இரட்டைக் கொலைக்கு தலைமை தாங்கிய ஹந்தயா என்ற குற்றவாளியுடன் திலங்க லக்மால் ராஜபக்ஷ எனப்படும் எஸ்.எப்.களு என அழைக்கப்படும் குறித்த நபர் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்ததாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. ஹந்தயா என்ற குற்றவாளிக்கு சொந்தமானது என கூறப்படும் மீகொட […]













