மத்திய வங்கி ஊழியர்களுக்கு மட்டும் ஏன் அதிக சம்பளம்? : நிதி இராஜாங்க அமைச்சர் விளக்கம்!
மத்திய வங்கி ஊழியர்களின் சம்பளத்தை தீர்மானிக்கும் அதிகாரம் வங்கிச் சட்டத்தின் பிரகாரம் சுயாதீன நிறுவனமாக மத்திய வங்கிக்கே வழங்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். அதன்படி, அந்த ஊழியர்களின் சம்பளம் குறித்து அரசு எந்த முடிவும் எடுக்காது என்றார். கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், அந்தச் சட்டத்தின்படி, மத்திய வங்கி ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், உலகின் அனைத்து மத்திய […]













