இலங்கை

மத்திய வங்கி ஊழியர்களுக்கு மட்டும் ஏன் அதிக சம்பளம்? : நிதி இராஜாங்க அமைச்சர் விளக்கம்!

  • February 19, 2024
  • 0 Comments

மத்திய வங்கி ஊழியர்களின் சம்பளத்தை தீர்மானிக்கும் அதிகாரம் வங்கிச் சட்டத்தின் பிரகாரம் சுயாதீன நிறுவனமாக மத்திய வங்கிக்கே வழங்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். அதன்படி, அந்த ஊழியர்களின் சம்பளம் குறித்து அரசு எந்த முடிவும் எடுக்காது என்றார். கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், அந்தச் சட்டத்தின்படி, மத்திய வங்கி ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், உலகின் அனைத்து மத்திய […]

வட அமெரிக்கா

கனடா- ஒன்ராறியோவில் இந்திய மாணவர் மாரடைப்பால் மரணம்..

  • February 19, 2024
  • 0 Comments

கனடாவுக்குக் கல்வி கற்கச் சென்ற இந்திய மாணவர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். அவரது பெற்றோர், அவரது உடலை இந்தியாவுக்குக் கொண்டு வர இந்திய அரசின் உதவியை நாடியுள்ளார்கள். கனடாவின் ஒன்ராறியோவிலுள்ள Conestoga கல்லூரியில் முதுகலைப் பட்டப்படிப்பு படித்துவந்தவர் ஷேக் முஸாம்மில் அஹமது (25). ஹைதராபாதைச் சேர்ந்த ஷேக்குக்கு கடந்த வாரம் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அவர் காய்ச்சலால் அவதியுற்றுவந்த நிலையில், வெள்ளிக்கிழமை அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும், அவர் உயிரிழந்துவிட்டதாகவும், அவரது நண்பர்களில் ஒருவர், இந்தியாவிலிருக்கும் ஷேக்கின் பெற்றோருக்கு தொலைபேசியில் […]

இலங்கை

இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையில் கையெழுத்தாகவுள்ள புதிய ஒப்பந்தம்!

  • February 19, 2024
  • 0 Comments

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தம் எதிர்வரும் ஏப்ரல் மாத இறுதிக்குள் கைச்சாத்திடப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதே நேரத்தில், சீனா மற்றும் தாய்லாந்துடன் சுதந்திர வர்த்தகம் குறித்த பேச்சுவார்த்தைகள் தொடங்கியுள்ளன. இந்தியாவுடன் கைச்சாத்திடப்படவுள்ள ஒப்பந்தத்தின் இறுதிப் பேச்சுவார்த்தை மார்ச் மாதம் முதல் இரண்டு வாரங்களுக்கு இடையில் கொழும்பில் நடைபெறவுள்ளது. இருப்பினும், இந்த ஒப்பந்தம் மூலம் தங்கள் வேலைகளுக்கு ஆபத்து ஏற்படும் என்ற சந்தேகம் காரணமாக சில துறைகளில் இந்த ஒப்பந்தம் குறித்து பெரும் […]

பொழுதுபோக்கு

கம்பேக் கொடுக்கும் கவுண்டமணி… ரசிகர்களிடையே எகிறும் எதிர்பார்ப்பு!!

  • February 19, 2024
  • 0 Comments

நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகர் கவுண்டமணி நடித்து வரும் ‘ஒத்த ஓட்டு முத்தையா’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. தமிழ் சினிமாவில் எண்பதுகளில் நடிகர் கவுண்டமணியின் நகைச்சுவை காட்சிகளைப் பார்ப்பதற்காகவே படம் பார்க்க வந்தவர்கள் நிறைய பேர். இன்றளவும் அவரது நகைச்சுவைக் காட்சிகளை ரீப்பீட் மோடில் பார்த்து ரிலாக்ஸ் செய்பவர்களும் இருக்கிறார்கள். இந்நிலையில், நீண்ட வருடங்களாக மீடியாவில் அதிகம் தலைக்காட்டாமல் சினிமாவில் நடிக்காமல் இருந்த நடிகர் கவுண்டமணி தற்போது ‘ஒத்த ஓட்டு முத்தையா’ படம் மூலமாக கம்பேக் கொடுக்கிறார். […]

இலங்கை

இலங்கையில் காணி வாங்க காத்திருப்பவர்களுக்கு ஓர் நற்செய்தி!

  • February 19, 2024
  • 0 Comments

இலங்கையில் காணிச் சந்தையை திறக்கும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுத்துள்ளார். நாட்டில் ஒரு அங்குல நிலம் கூட சொந்தமில்லாத 20 இலட்சம் குடும்பங்களுக்கு காணி உறுதிகளை வழங்கியதன் மூலமும் அரச பெருந்தோட்டக்  கூட்டுத்தாபனத்துக்கு சொந்தமான அனைத்துப் பயன்படுத்தப்படாத காணிகளையும் விவசாயம் மற்றும் கைத்தொழில் துறைகளுக்கு வழங்க அமைச்சரவை தீர்மானித்ததன் மூலமும் இந்த நிலைமை ஏற்படுமெனவும் நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அதேவேளை இதுவரை திறந்த சந்தையாக இருந்த காணி வர்த்தகம் மூடப்படுவதன் மூலம் இந்நிலை ஏற்படுமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 20 […]

இலங்கை

எலியால் ஏற்பட்ட வாக்குவாதம் – மயங்கி விழுந்து ஒருவர் பலி!

  • February 19, 2024
  • 0 Comments

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் இருவர் வசிக்கும் வீட்டினுள் எலி புகுந்தது தொடர்பாக இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் மயங்கி விழுந்து இளைய சகோதரர் சிகிச்சைக்காக தலங்கம மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக தலங்கம பொலிஸார் தெரிவித்தனர். பத்தரமுல்லை தலங்கம தெற்கில் வசிக்கும் எகொடவத்தை ஆராச்சியைச் சேர்ந்த அனுர கித்சிறி என்ற (59) வயதுடைய ஓய்வுபெற்ற கணக்காளர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த நபர் திருமணமாகி இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார், மூத்த சகோதரன் […]

பொழுதுபோக்கு

விஜய்யின் இந்த சூப்பர்ஹிட் படம் மொத்தமும் காப்பியா??? சிக்கானார்… வைரலாகும் வீடியோ

  • February 19, 2024
  • 0 Comments

லோகேஷ் கனகராஜ் – விஜய் கூட்டணியில் இதுவரை லியோ மற்றும் மாஸ்டர் என இரண்டு திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. இதில் முதல் முறையாக விஜய்யுடன் லோகேஷ் கனகராஜ் கைகோர்த்த படம் தான் மாஸ்டர். இப்படம் கடந்த 2021ஆம் ஆண்டு வெளிவந்தது. இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து முதல் முறையாக விஜய் சேதுபதி நடித்திருந்தார். அதுவும் வில்லனாக நடித்து அசத்தியிருந்தார். மேலும் மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு, அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். மக்கள் மத்தியில் மாபெரும் அளவில் வெற்றிபெற்ற […]

பொழுதுபோக்கு

சைரன் படத்தின் மூன்று நாள் வசூல் எவ்வளவு தெரியுமா??

  • February 19, 2024
  • 0 Comments

முன்னணி ஹீரோவாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் நடிகர் ஜெயம் ரவியின் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் சைரன். ரிவென்ஜ் கதைக்களத்தில் உருவான இப்படத்தை அறிமுக இயக்குனரான ஆண்டனி பாக்யராஜ் இயக்கியிருந்தார். இப்படத்தை ஜெயம் ரவியின் மாமியார் சுதஜா விஜயகுமார் தயாரிக்க ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருந்தார். மேலும் ஜெயம் ரவியுடன் இணைந்து இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். மக்களிடையே நல்ல எதிர்பார்ப்பில் இருந்த இப்படம் சற்று கலவையான விமர்சனங்கள் பெற்று வருகிறது. இந்நிலையில், […]

இந்தியா

இந்தியாவில் சிங்கத்துடன் selfie எடுக்க முயற்சித்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

  • February 19, 2024
  • 0 Comments

இந்தியாவில் உள்ள மிருகக்காட்சிசாலையில் சிங்கத்தின் கூண்டிற்குள் நுழைந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தியாவில் சிங்கத்துடன் selfie படமெடுக்க முயன்றதாக நம்பப்படும் 38 வயது நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் திருப்பதி நகரின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா விலங்குத் தோட்டத்திற்குப் Prahlad Gujjar என்ற நபர் சென்றிருந்தார். அவர் சிங்கத்துடன் ‘selfie’ எடுக்க விரும்பியதாகக் கூறப்படுகிறது. அதற்காக அவர் சிங்கம் இருந்த இடத்துக்குள் நுழைய முயன்றார். விலங்குப் பராமரிப்பாளர் எச்சரித்தும் அவர் பொருட்படுத்தாமல் உள்ளே நுழைந்துள்ளார் என […]

உலகம் செய்தி

பப்புவா நியூ கினியில் பழங்குடியின குழுவினர் கடும் மோதல் – 26 பேர் பலி

  • February 19, 2024
  • 0 Comments

பப்புவா நியூ கினியின் வடக்கு மலைப்பகுதிகளில் பழங்குடியின குழுவினர் கடும் மோதலில் ஈடுபட்டுள்ளனர். 53 பேர் இறந்துவிட்டதாக ஆரம்பத்தில் கூறப்பட்டது. ஆனால் பாதுகாப்புப் படையினர் பின்னர் இறந்தவர்களின் எண்ணிக்கையை 26 ஆகக் குறைத்துளளது. எங்கா மாகாணத்தில் இரு பழங்குடியினருக்கு இடையே ஏற்பட்ட குறித்த மோதலில் பழங்குடியின குழுவொன்றை சேர்ந்தவர்கள், அங்கு பதுங்கியிருந்ததாக கூறப்படும் மற்றுமொரு பழங்குடியினர் சுட்டுக் கொல்லப்பட்டதாக அந்த நாட்டு பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ள போதிலும் சம்பவம் தொடர்பான முழுமையான தகவல்கள் […]

error: Content is protected !!