DAT கொடுப்பனவு தொடர்பில் பரிசீலிக்க விசேட குழு நியமனம்!
சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் முன்மொழிவுகளை பரிசீலித்து மேலதிக பணிகளை மேற்கொள்வதற்காக விசேட குழுவொன்றை நியமிக்க முன்மொழியப்பட்டுள்ளது. சுகாதார மற்றும் கைத்தொழில் அமைச்சர் டொக்டர் ரமேஷ் பத்திரனவிற்கும் சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பிற்கும் இடையில் இன்று (19.02) கலந்துரையாடல் இடம்பெற்றதாக சுகாதார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தக் கலந்துரையாடலில் சுகாதார தொழிற்சங்கக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் தமது தொழில்சார் கோரிக்கைகள் தொடர்பில் கருத்துத் தெரிவித்ததுடன், சுகாதார தொழிற்சங்கக் கூட்டமைப்பின் கோரிக்கைகள் தொடர்பிலான பிரேரணையை தயாரித்து அமைச்சிடம் சமர்ப்பிக்குமாறு வலியுறுத்தப்பட்டது. இதனை […]












