இந்தியா

இந்தியாவில் சிங்கத்துடன் selfie எடுக்க முயற்சித்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

இந்தியாவில் உள்ள மிருகக்காட்சிசாலையில் சிங்கத்தின் கூண்டிற்குள் நுழைந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்தியாவில் சிங்கத்துடன் selfie படமெடுக்க முயன்றதாக நம்பப்படும் 38 வயது நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் திருப்பதி நகரின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா விலங்குத் தோட்டத்திற்குப் Prahlad Gujjar என்ற நபர் சென்றிருந்தார்.

அவர் சிங்கத்துடன் ‘selfie’ எடுக்க விரும்பியதாகக் கூறப்படுகிறது. அதற்காக அவர் சிங்கம் இருந்த இடத்துக்குள் நுழைய முயன்றார்.

விலங்குப் பராமரிப்பாளர் எச்சரித்தும் அவர் பொருட்படுத்தாமல் உள்ளே நுழைந்துள்ளார் என தெரியவந்துள்ளது.

25 மீட்டர் உயரமுள்ள வேலியைத் தாண்டி அவர் சிங்கம் இருந்த இடத்துக்குள் குதித்தார்.

பராமரிப்பாளர் வந்து உதவுவதற்குள் சிங்கம் அவரைத் தாக்கிக் கொன்றதாக செய்தி வெளியாகியுள்ளது.

சிங்கம் தற்போது கூண்டுக்குள் அடைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக குறிப்பிடப்படுகின்றது.

(Visited 3 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே

You cannot copy content of this page

Skip to content