பிரான்சில் விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை : புதிய திட்டங்கள் அறிவிப்பு!
குறைந்த ஊதியம், அதிக கட்டுப்பாடுகள் மற்றும் வெளிநாட்டில் இருந்து வரும் நியாயமற்ற போட்டி ஆகியவற்றைக் கண்டித்து நாடு முழுவதும் பல நாட்களாக போராட்டம் நீட்டித்து வருகின்ற நிலையில், விவசாயிகளின் கவலைகளை நிவர்த்தி செய்வதற்கான புதிய நடவடிக்கைகளை பிரான்சின் பிரதம மந்திரி இன்று (01.02) அறிவித்துள்ளார். நூற்றுக்கணக்கான விவசாயிகளுடன் கனரக டிராக்டர்களை ஓட்டிக்கொண்டு ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமையகத்திற்கு வெளியே ஆயிரக்கணக்கான விவசாயிகள் சாலைகளை மறித்து போராடி வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள கேப்ரியல் அட்டல், ஐரோப்பிய […]













