செங்கடலில் மற்றுமோர் கப்பலை குறிவைத்து தாக்கிய ஹுதி கிளர்ச்சியாளர்கள்!
தெற்கு செங்கடல் வழியாக பயணிக்கும் கப்பல் மீது சந்தேகத்திற்குரிய யேமன் ஹூதி கிளர்ச்சியாளர் ஆளில்லா விமானங்களை கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். யேமன் துறைமுகமான ஹொடெய்டாவிற்கு மேற்கே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த எறிகணை பாலத்தில் இருந்த கப்பலின் ஜன்னல்களுக்கு “சிறிய சேதத்தை” ஏற்படுத்தியது என்று பிரிட்டிஷ் இராணுவத்தின் ஐக்கிய இராச்சிய கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் தெரிவித்தன. தனியார் பாதுகாப்பு நிறுவனமான ஆம்ப்ரே இந்த கப்பல் பார்படாஸ் கொடியிடப்பட்ட, ஐக்கிய இராச்சியத்திற்கு சொந்தமான சரக்குக் […]













