உலகம்

பாலிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு வரி விதிக்க நடவடிக்கை!

  • February 14, 2024
  • 0 Comments

பாலிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு 10 டொலர் வரி விதிக்க அந்நாட்டு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இது இன்று (14.02) முதல் அமுலுக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதேசத்தின் கலாச்சாரம் மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இந்தோனேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு ஜனவரி முதல் நவம்பர் வரை 4.8 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் பாலிக்கு வருகை தந்துள்ளனர். எவ்வாறாயினும், கடந்த காலங்களில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் தவறான நடத்தைக்கு பாலி மக்கள் எதிர்ப்புத் […]

இலங்கை

இலங்கை வைத்தியசாலைகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இராணுவத்தினர் களமிறக்கப்பட்டுள்ளனர்!

  • February 14, 2024
  • 0 Comments

சுகாதார ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள வைத்தியசாலை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக மேலும் 1100 இராணுவ வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது. பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அரச வைத்தியசாலைகளின் 72 சுகாதார சங்கங்கள் நேற்று (13.02) முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளன. இரண்டாவது நாளாகவும் இன்றும் மேற்கொள்ளப்பட்டமையால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனின் பணிப்புரையின் பேரில் இப் படையினர் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதன்படி, மேற்கு, மத்திய, கிழக்கு மற்றும் […]

இலங்கை

ஆட்டுப்பட்டி தெரு விஷபால் கொடுத்த விவகாரம்; கலஹாவில் இரு பெண்கள் உட்பட எழுவர் கைது

  • February 14, 2024
  • 0 Comments

கைது செய்யப்பட்டு, பொலிஸ் நிலைய கூண்டுக்குள் அடைத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர்கள் இருவருக்கு விஷம் கலந்த பால் கொடுத்த சம்பவம் தொடர்பில், தேடப்பட்டு வந்த சந்தேகநபர்கள், கலஹாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.கொழும்பு, ஆட்டுப்பட்டி தெரு பொலிஸ் குழுவினரே, கலஹா, தெல்தோட்டை கிரேட்வெளி தோட்ட பகுதியிலுள்ள வீடொன்றில் வைத்து, ஏழு பேரையும் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட ஏழு பேரில், ஐந்து ஆண்களும், பெண்கள் இருவரும் அடங்குகின்றனர். கொழும்பு, ஜிந்துபிட்டிய பிரதேசத்தில் ஒருவரை சுட்டுக் கொன்ற சம்பவம் தொடர்பில், கைது […]

உலகம்

துருக்கியில் காணாமல் போன 9 துருக்கிய சுரங்கத் தொழிலாளர்கள்: தேடுதல் பணிகள் தீவிரம்

துருக்கியில் உள்ள இலிக் நகருக்கு அருகில் ஏற்பட்ட நிலச்சரிவில் இருந்து ஒன்பது தொழிலாளர்கள் காணவில்லை என உள்துறை அமைச்சர் அலி யெர்லிகாயா உறுதிப்படுத்தினார். ஏறக்குறைய 400 தேடல் மற்றும் மீட்புப் பணியாளர்கள் மலைப்பகுதியான எர்சின்கான் மாகாணத்தில் சம்பவம் நடந்த இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர். ஆனால், தாதுவில் இருந்து தங்கத்தைப் பிரித்தெடுக்கப் பயன்படுத்தப்படும் மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்த இரசாயன கலவையான சயனைடு – நிலத்தில் இருப்பதால் தேடுதல் சிக்கலாக இருப்பதாக நிபுணர்கள் மற்றும் உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர். துருக்கியில் சமீப […]

ஆசியா

கிழக்கு கடற்பகுதியில் இருந்து அடுத்தடுத்து ஏவுகணைகளை வீசிய வடகொரியா… அதிர்ச்சியில் உறைந்த தென்கொரியா!

  • February 14, 2024
  • 0 Comments

வட கொரியா தனது கிழக்கு கடற்பகுதியில் இன்று திடீரென கப்பலில் இருந்து ஏவுகணைகளை வீசியதாக தென்கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது. வடகொரியா தொடர்ச்சியாக ஆயுத சோதனைகளில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் இன்று காலை தனது கிழக்கு கடற்பகுதியில் கப்பலில் இருந்து தொடர்ச்சியாக பல ஏவுகணைகளை வீசி சோதனையில் ஈடுபட்டது. இதனை அதன் அண்டை நாடான தென்கொரிய ராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது.இந்நிலையில் அமெரிக்க – தென்கொரிய கூட்டு விசாரணைக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், “இன்று காலை 9 மணியளவில் வொன்சானின் வடகிழக்கு […]

இலங்கை

2023 க.பொ.த உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் அடுத்த க.பொ.த சாதாரண தரப் பரீட்சை நடத்துவதற்கு முன்னர் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இன்று அறிவித்துள்ளார். 2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள்களை அடையாளப்படுத்தும் பணி இந்த ஆண்டு பெப்ரவரி மாத இறுதிக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். 2023 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை 2023 ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சை […]

இந்தியா செய்தி

கலிபோர்னியாவில் சடலமாக மீட்கப்பட்ட இந்தியர்கள்!

  • February 14, 2024
  • 0 Comments

இந்தியாவின் கேரளாவைச் சேர்ந்த நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பம், கலிபோர்னியாவின் சான் மேடியோவில் உள்ள அவர்களது வீட்டில் இறந்த நிலையில் காணப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆனந்த் சுஜித் ஹென்றி (42), அவரது மனைவி ஆலிஸ் பிரியங்கா (40), மற்றும் இவர்களது இரட்டை குழந்தைகள் நோவா மற்றும் நெய்தன் (4) ஆகியோரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். பலியானவர்களில் இருவர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களால் உயிரிழந்ததாகவும், மற்ற இருவரின் மரணத்திற்கான காரணம் உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. […]

ஐரோப்பா

கருங்கடல் பகுதியில் கப்பலை மூழ்கடித்ததாக உக்ரைன் குற்றச்சாட்டு!

  • February 14, 2024
  • 0 Comments

கருங்கடல் பகுதியில் ரஷ்ய படையினர் நடத்திய தாக்குதலில் கப்பல் ஒன்று மூழ்கடிக்கப்பட்டதாக உக்ரைன் இன்று (24.02) அறிவித்துள்ளது. இருப்பினும் ரஷ்ய படையினர் இதனை உறுதிப்படுத்தவில்லை. 2014 இல் மாஸ்கோ இணைக்கப்பட்ட கிரிமியன் தீபகற்பத்தில் உள்ள அலுப்கா நகருக்கு அருகில் சீசர் குனிகோவ் என்ற கப்பல் மூழ்கியதாக தெரிவிக்கப்படுகிறது. ரஷ்ய இராணுவம் இந்த கூற்று குறித்து உடனடியாக கருத்து தெரிவிக்கவில்லை, கருங்கடலில் ஆறு உக்ரேனிய ட்ரோன்களை ஒரே இரவில் வீழ்த்தியது என்று மட்டுமே கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

இலங்கை

இலங்கையில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட வைத்தியர் கைது!

  • February 14, 2024
  • 0 Comments

கம்பளை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் தரகர்கள் ஊடாக அதிக போதை மாத்திரைகளை கடத்திய குற்றச்சாட்டில் வைத்தியர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். 160,000 ரூபா பெறுமதியான மருந்துப் பொருட்களை மற்றுமொரு நபருக்கு வழங்கிய போதே வைத்தியர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். கெலிஓயா பிரதேசத்தை சேர்ந்த இந்த வைத்தியரும் வைத்தியசாலை வைத்திய சேவைக்கு மேலதிகமாக பல பிரதேசங்களில் வைத்திய நிலையங்களை நடாத்தி இந்த கடத்தலில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். இந்த மருத்துவர் இரவு நேரங்களில் […]

ஐரோப்பா

பிரித்தானியாவின் பணவீக்கம் தொடர்பில் வெளியான தகவல்!

  • February 14, 2024
  • 0 Comments

U.K இல் பணவீக்கம் ஜனவரியில் 4% இல் நிலையானதாக பதிவாகியுள்ளதாக அதிகார பூர்வ புள்ளி விபரங்கள் மூலம் அறிய முடிகிறது. பணவீக்கம் சுமார் 4.2% ஆக உயரும் என்று பெரும்பாலான பொருளாதார வல்லுநர்கள் எதிர்பார்த்த நிலையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. 2021 செப்டம்பருக்குப் பிறகு உணவுப் பொருட்களின் விலையில் 0.4% மாதாந்திர சரிவு ஏற்படுவது இதுவே முதல்முறை என்று தேசிய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது. இருப்பினும், பணவீக்கம் பாங்க் ஆஃப் இங்கிலாந்தின் இலக்கு விகிதமான 2% ஐ […]