உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய 300 ஏவுகணைத் தாக்குதல்கள் – 40 பேர் கொல்லப்பட்டனர்
புதிய ஆண்டின் தொடக்கத்தில், உக்ரைனுக்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான இராணுவ மோதல்கள் கடுமையான திருப்பத்தை எடுத்துள்ளன. கடந்த 5 நாட்களில் ரஷ்யாவால் 300 ஏவுகணை தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஸ்லெனெஸ்கி தெரிவித்துள்ளார். தலைநகர் கீவ் உட்பட பல முக்கிய நகரங்களை குறிவைத்து ரஷ்யா 200 ட்ரோன் தாக்குதல்களை நடத்தியதாக உக்ரைன் அதிபர் குற்றம் சாட்டியுள்ளார். இந்த தாக்குதலில் 40 பேர் கொல்லப்பட்டதாகவும் உக்ரைன் தெரிவித்துள்ளது. இதேவேளை, ரஷ்யாவின் தென்மேற்கு பிராந்தியம் மற்றும் கிரிமியாவில் இருந்து நேற்றிரவு […]













