வியட்நாமின் முன்னாள் சுகாதார அமைச்சருக்கு 18 ஆண்டுகள் சிறைத்தண்டனை
வியட்நாமின் முன்னாள் சுகாதார அமைச்சருக்கு 18 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கோவிட் 19 சோதனைக் கருவிகளை அதிக விலைக்கு விற்றதாக அவர் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பானது. இந்த சம்பவம் தொடர்பில் சுகாதார அதிகாரிகள் மற்றும் வர்த்தகர்கள் குழுவிற்கும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவர்கள் மீது லஞ்சம், அதிகார துஷ்பிரயோகம் மற்றும் பிற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டதாக நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதன்படி, 2020ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு வரை வியட்நாமின் சுகாதார அமைச்சராகப் பணியாற்றிய […]













