இலங்கையில் மிளகாய் பயிரிட்டு கோடீஸ்வரனான விவசாயி
அநுராதபுரம் புளியங்குளம் பிரதேசத்தில் விவசாயி ஒருவர் அரை ஏக்கரில் ஒரு கோடி ரூபா வருமானம் பெற்று மிளகாய் சாதனையை புதுப்பித்துள்ளார். அதற்கமைய, குறைந்த பயிரிடப்பட்ட நிலத்தில் அதிக வருமானம் ஈட்டிய மிளகாய் விவசாயி என்ற சாதனையில் அவர் இணைந்துள்ளார். விவசாய அமைச்சினால் அறிமுகப்படுத்தப்பட்ட அதிக அடர்த்தி பயிர்ச்செய்கை முறையின் கீழ் அவருக்கு இந்த வருமானம் கிடைத்துள்ளது. புளியங்குளத்தை சேர்ந்த பந்துல என்பவர் 10 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான வருமானத்தை ஈட்டியுள்ளார். சந்தையில் தற்போதைய மிளகாய் விலைக்கமைய, குறைந்தபட்சம் […]













