ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவுடனான விமான சேவைகளை அதிகரிக்க துருக்கி ஏர்லைன்ஸ் திட்டம்

ஆஸ்திரேலியாவுடனான விமான சேவைகளை அதிகரிக்க துருக்கி ஏர்லைன்ஸ் திட்டமிட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

விமான நிறுவனம் முன்வைத்த முன்மொழிவுக்கு ஆஸ்திரேலிய போக்குவரத்து அமைச்சர் ஒப்புதல் அளித்துள்ளார்.

அதன்படி, துருக்கி ஏர்லைன்ஸ் 2025 ஆம் ஆண்டுக்குள் ஆஸ்திரேலியாவிற்கும் அங்கிருந்தும் வாரந்தோறும் 35 விமானங்களை இயக்க திட்டமிட்டுள்ளது.

மெல்போர்ன், சிட்னி, பிரிஸ்பேன் மற்றும் பெர்த்தில் இருந்து அந்த விமானங்களை இயக்க துருக்கி ஏர்லைன்ஸ் திட்டமிட்டுள்ளது.

முன்னதாக, கத்தார் ஏர்வேஸ் நிறுவனமும் ஆஸ்திரேலியாவுக்கான பயண நேரத்தை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்திருந்தது.

ஆனால் அதற்கு போக்குவரத்து துறை அமைச்சர் ஒப்புதல் அளிக்க மறுத்துவிட்டார். இது தொடர்பில் அரசாங்கம் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

SR

About Author

You may also like

ஆஸ்திரேலியா செய்தி

ஆர்ப்பாட்டகாரர்களால் முற்றுகையிடப்பட்ட அவுஸ்திரேலிய நாடாளுமன்றம்!

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் குடியேற்றவாசிகள் குறித்த கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் முன்னால் நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தற்காலிக பாதுகாப்பு மற்றும் செவ்விசாவைவைத்திருக்கும் 19000
ஆஸ்திரேலியா செய்தி

அவுஸ்திரேலிய தேர்தலில் களமிறங்கிய இலங்கை தமிழ் இளைஞன்

மே 27 நடைபெற உள்ள அவுஸ்திரேலியாவின் பெடரல் தேர்தலில் தமிழர்களும் களம்பிறக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் கிரீன் கட்சி சார்பாக செல்வன் சுஜன் அவர்கள் களமிறங்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் மனித