செல்லப்பிராணியை கொன்ற 2 பிரித்தானிய பெண்கள்: வாழ்நாள் தடை விதித்த நீதிமன்றம்
துன்பகரமான முறையில் செல்லப்பிராணி கிளியை கொன்ற இரண்டு பிரித்தானிய பெண்களுக்கு 25 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் துன்பகரமான முறையில் நண்பரின் செல்லப்பிராணி கிளியை கொன்ற 2 பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். BBCயின் அறிக்கைப்படி, நிக்கோலா பிராட்லி மற்றும் ட்ரேசி டிக்சன் ஆகிய இரண்டு பெண்கள் கார்லிஸ்லே-வில் நீண்ட மதுவிருந்தில் இருந்த போது ஸ்பார்க்கி என்ற பெண் ஆப்பிரிக்க சாம்பல் கிளியை கொலை செய்துள்ளனர். கிளிக்கு எதிராக துன்பகரமான செயலில் இறங்கிய அந்த பெண்கள் கிளி […]













