ஐரோப்பா

பிரான்ஸில் இளம் தாய்க்கு நேர்ந்த கதி – சிக்கிய காதலன்

  • December 20, 2023
  • 0 Comments

பிரான்ஸ் – மார்செய் நகரில் கடந்த காணாமல் போன Mélodie எனும் பெண், 40 நாட்களின் பின்னர் சடலமாக மீட்கப்பட்டார். நவம்பர் 3 ஆம் திகதி அவர் காணாமல் போன நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். டிசம்பர் 14 ஆம் திகதி, வியாழக்கிழமை இரவு மார்செயின் புறநகர் பகுதியில் இருந்து அவரது சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டது. 34 வயதுடைய அவர், பெண் குழந்தையின் தாய் ஆவார். மார்செயில் கணவருடன் வசித்த அவர், கடந்த நவம்பர் 3 ஆம் திகதி […]

ஐரோப்பா

ஜெர்மனியில் மக்களை ஏமாற்றிய கும்பல்! வீடுகள் திடீரென முற்றுகையிட்டு சோதனை

  • December 20, 2023
  • 0 Comments

ஜெர்மனியில் பல மாநிலங்களில் வீடுகள் மற்றும் அலுவலகங்களை பொலிஸார் முற்றுகையிட்டு சோதனையிடப்பட்டதாக தெரியவந்துள்ளது. கடந்த 13ஆம் திகதி இந்த முற்றுகை மற்றும் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. அதாவது மக்களுக்கு கடன் வாங்கி தருவதாக சில குழுக்கள் மோசடியான ரீதியில் செயற்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது. அதாவது இவர்கள் சில மோசடியான சம்பள பத்திரங்களை தயார் செய்ததாகவும், இவ்வாறு தயார் செய்த சம்பள பத்திரத்தின் மூலம் மொத்தமாக வங்கிகளுக்கு பல மில்லியன் யூரோக்கள் சேதம் ஏற்படுத்தியதாகவும் தெரியவந்துள்ளது. […]

ஆசியா

சிங்கப்பூர் மக்களுக்கு பொலிஸார் விடுக்கும் எச்சரிக்கை!

  • December 20, 2023
  • 0 Comments

சிங்கப்பூரில் விடுமுறைக் காலம் நெருங்கும் வேளையில் பொட்டல விநியோக இணைய மோசடி குறித்து கவனமாய் இருக்குமாறு பொலிஸார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். இவ்வாண்டின் முதல் பதினொரு மாதங்களில், சுமார் 360 பேர் அத்தகைய மோசடிகளுக்கு ஆளாகியிருக்கின்றனர். அதனால் ஏற்பட்ட நட்டம் 560 ஆயிரம் வெள்ளிக்கும் அதிகம் என தெரியவந்துள்ளது. பொலிஸார் வெளியிட்ட அறிக்கையில், இணையத்தில் வாங்கிய பொருள்களை விநியோகிக்கக் கூடுதல் கட்டணம் செலுத்துமாறு குறுந்தகவல் அல்லது மின்னஞ்சல் மூலம் பாதிக்கப்படுவோர் கேட்டுக்கொள்ளப்படுவர். Singapore Post போன்ற நிறுவனங்களிலிருந்து […]

இலங்கை

இலங்கை அரசியல் தலைவர்களிடம் ஜனாதிபதி விடுத்த வேண்டுகோள்!

  • December 20, 2023
  • 0 Comments

இலங்கையில் சர்வதேச நாணய நிதியத்துடனா வேலைத்திட்டத்தில் அனைத்து அரசியல் தலைவர்களும் பொறுப்புடன் செயற்படுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்தார். சர்வதேச நாணய நிதியத்துடனான திட்டத்தை நிராகரிக்கும் அனைவரும், நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து காப்பாற்றுவதற்கான நடைமுறைச்சாத்தியமான முன்மொழிவுகளை முன்வைக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார். பொறுப்புக்களை ஏற்காமல் மக்களை மகிழ்விக்கும் வகையில் கருத்துக்களை வெளியிடும் அரசியலானது நாட்டை மீண்டும் பாதாளத்திற்கு இழுத்துச் செல்லும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். பிரபல்யமான கருத்துக்களை வெளியிடும் எவரும் கடினமான தீர்மானங்களை […]

இலங்கை செய்தி

யாழில் நடந்த விசேட சுற்றிவளைப்புகளில் 70 பேர் கைது

  • December 19, 2023
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் கடந்த 3 தினங்கள் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையில் 70 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட நபர்களை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திய பொலிஸார் , வைத்திய அறிக்கை கிடைக்கப்பெற்றதும் , அவர்களை நீதிமன்றங்களில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர். யாழ்.மாவட்டத்தில் போதைப்பொருள் பாவனை அதிகமாக காணப்படுவதாக இனம் காணப்பட்ட பிரதேசங்களில் விசேட நடவடிக்கைகளில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். அதன் போது , போதைப்பொருள் பாவனையாளர்கள் , போதைப்பொருட்களை உடைமையில் வைத்திருந்தார்கள் எனும் குற்றச்சாட்டில், யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளிலுமாக […]

இலங்கை செய்தி

வடமாகாண கடற்றொழிலாளர்களுக்கு 500 மில்லியன் ஒதுக்கீடு – கடற்றொழில் அமைச்சர்

  • December 19, 2023
  • 0 Comments

வடமாகாண கடற்றொழிலாளர்களுக்கு 500 மில்லியன் ரூபாய் வடக்கிற்கு ஒதக்கீடு செய்யபட்டடுள்ளளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார் யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற சர்வதேச கடற்றொழிலாளர் தினத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் தேசிய கடற்றொழில் தினத்தினை இன்று கடற்றொழில் அமைச்சினால் யாழ் மாவட்டத்தில் கொண்டாடியுள்ளனர். கடற்றொழில் பிரச்சினைகளுக்கு ஓரிரு வருடங்களிற்குள் தீர்வு காணமுடியும் என நான் நம்புகின்றேன் பாதீட்டில் வடமாகாண கடற்றொழிலாளர்களுக்கு என […]

விளையாட்டு

பிரபல இந்திய கிரிக்கெட் வீரருக்கு பந்து வீச தடை

  • December 19, 2023
  • 0 Comments

இந்தியாவின் உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடும் வீரர்களிடம் இருக்கும் குறைபாடுகளை கண்டறிந்து அவற்றை சரி செய்யும் முயற்சியில் பிசிசிஐ களமிறங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக பேட்ஸ்மேன்கள், பவுலர்கள் விளையாடும் திறனை கண்காணித்து வருகிறது. இதில் சில வீரர்களின் பந்து வீசும் முறை ஆட்சேபனைக்கு உரியதாகவும், முறையற்றதாகவும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதன்படி கர்நாடக அணிக்காக விளையாடி வரும் நட்சத்திர வீரர் மனீஷ் பாண்டே விதிமுறைகளுக்கு உட்பட்டு பந்து வீசாததால் அவர் அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் பந்து வீசுவதற்கு பிசிசிஐ தடை […]

உலகம் செய்தி

செங்கடலில் ஹூதி கிளர்ச்சியாளர்கள் கப்பல்கள் மீது தாக்குதல்!! விலை உயரும் சாத்தியம்

  • December 19, 2023
  • 0 Comments

பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து செங்கடலில் ஹூதி கிளர்ச்சியாளர்கள் வர்த்தக கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியதை அடுத்து எண்ணெய் மற்றும் பொருட்களின் விலைகள் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. உலகப் புகழ்பெற்ற மார்ஸ்க் மற்றும் எம்.எஸ்.சி. நிறுவனங்கள் ஏற்கனவே செங்கடல் வழியாக கப்பல் போக்குவரத்தை நிறுத்திவிட்டன. மேலும் கப்பல்கள் ஆப்பிரிக்க கண்டத்தைச் சுற்றிச் சென்று தென்னாப்பிரிக்காவின் வணக்க முனை வழியாக அட்லாண்டிக்கிற்குள் நுழைவதாகக் கூறப்படுகிறது. இந்த இடங்கள் விலை உயர்ந்தவை மற்றும் நீண்ட நேரம் எடுக்கும் […]

ஆப்பிரிக்கா

கொலை வழக்கில் ஹைட்டியின் முன்னாள் செனட்டருக்கு ஆயுள் தண்டனை

  • December 19, 2023
  • 0 Comments

ஜூலை 2021 இல் ஹைட்டியின் கடைசி ஜனாதிபதியான ஜோவெனல் மொய்ஸ் படுகொலை செய்யப்பட்டதில் அவரது பங்குக்காக மியாமி நீதிமன்றத்தில் முன்னாள் ஹைட்டி செனட்டர் ஜான் ஜோயல் ஜோசப் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டார். மோயிஸ் தனது போர்ட்-ஓ-பிரின்ஸ் இல்லத்தில் இரவு நேரத்தில் கொல்லப்பட்டார், கொலையைச் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட கொலம்பிய கூலிப்படையினர் மற்றும் சதித்திட்டத்திற்கு நிதியளித்ததாக சந்தேகிக்கப்படும் வெளிநாட்டு வணிகர்கள் உட்பட வழக்கில் குற்றத்தை ஒப்புக்கொண்டார். அவரது ப்ரொஃபர் அறிக்கையின்படி, கொலை நடைபெறுவதற்கு முந்தைய இரவு உட்பட, படுகொலைக்கான […]

ஆப்பிரிக்கா செய்தி

உகாண்டாவில் ISIL உடனான தாக்குதலில் ஐவர் பலி

  • December 19, 2023
  • 0 Comments

மேற்கு உகாண்டாவில் ISIL உடன் இணைந்த ஆயுதக் குழுவின் கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியதில் உள்ளூர் தலைவர் உட்பட குறைந்தது ஐந்து பேர் கொல்லப்பட்டனர் என்று அப்பகுதி சட்டமன்ற உறுப்பினர் தெரிவித்தார். நேச நாட்டு ஜனநாயகப் படைகள் (ADF) மேற்கு உகாண்டாவில் உள்ள கம்வெங்கே மாவட்டத்தில் உள்ள கியாபண்டாரா பாரிஷ் மீது தாக்குதல் நடத்தியது, தாக்குதல் நடத்தியவர்கள் ஒரு உள்ளூர் கவுன்சிலரைக் கொன்றனர், அவர் ஒரு சிறிய சாலையோர உணவகத்தில் உணவருந்துவதற்காக கொல்லப்பட்டார். “கொலைக்குப் பிறகு, அவர்கள் உணவகத்தை […]

error: Content is protected !!