கட்டணம் செலுத்தாததால் தென்னிலங்கையில் பல பாடசாலைகளில் மின்சாரம் துண்டிப்பு
மாத்தறை பிரதேசத்தில் உள்ள சுமார் 22 பாடசாலைகளில் சுமார் இருபத்தைந்து இலட்சம் ரூபா நிலுவையிலுள்ள மின்சார கட்டணத்தை செலுத்தாத காரணத்தினால் இன்று (19) முதல் தற்காலிகமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மாத்தறை பிரதேசத்தில் இருபத்தி இரண்டு (22) பாடசாலைகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளன. இன்று (19) மின்சாரம் இல்லாததால் கொடுக்க பிராந்திய அலுவலகத்தில் பணம் இல்லாததால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இது […]













