ஐரோப்பிய வரலாற்றில் மிக மோசமான துப்பாக்கிச் சூடு – கவலையில் செக் குடியரசு ஜனாதிபதி
செக் குடியரசில் உள்ள சார்ல்ஸ் பல்கலையில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 14 பேருக்கு அஞ்சலி செலுத்தப்படவுள்ளது. அதற்கமைய நாளை தேசிய அளவில் துக்கம் அனுசரிக்கப்படும் என்று நாடு அறிவித்துள்ளது. அதில் 25 பேர் காயமுற்றனர். துப்பாக்கிச் சூடு மிகப்பெரிய துயரத்தை ஏற்படுத்தியிருப்பதாகச் செக் ஜனாதிபதி பெட்டர் பாவெல் கூறினார். தேவையில்லாமல் அப்பாவி உயிர்கள் பலியானதாக அவர் கூறினார். இதற்கிடையில் துப்பாக்கிச் சூட்டை நடத்தியது பல்கலையில் பயிலும் 24 வயது மாணவர் என்றும் அவர் மீது பழைய குற்றப்பதிவுகள் […]













