இலங்கையில் வறுமை சுமார் 25 வீதத்தால் அதிகரித்துள்ளது!!! மத்திய வங்கி
இந்த நாட்டில் வறுமை சுமார் 25 வீதத்தால் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. பணவீக்கம் அதிகரிப்பு மற்றும் பொருளாதார நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியே இதற்குக் காரணம் என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார். எதிர்பார்க்கப்படும் பணவீக்கம் வரும் மாதங்களில் அதைவிட ஐந்து சதவிகிதம் உயரும். மூன்றாவது மற்றும் நான்காவது காலாண்டுகளில் பொருளாதார வளர்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய வங்கியும் […]













