உலகம்

புலம்பெயர்ந்தோருக்கு அவசரகால தங்குமிடத்தை உருவாக்கும் ஸ்பெயின்

கடல் வழியாக 55% புலம்பெயர்ந்தோர் வருகைக்கு மத்தியில் 3,000 புலம்பெயர்ந்தோருக்கு அவசரகால தங்குமிடத்தை ஸ்பெயின் உருவாக்குகிறது ஜனவரி முதல் அக்டோபர் நடுப்பகுதி வரை, கேனரிகளுக்கு வருகை தந்தவர்களின் எண்ணிக்கை 23,537 பேரை எட்டியுள்ளது, இது முந்தைய மூன்று ஆண்டுகளின் முழு ஆண்டு புள்ளிவிவரங்களை ஏற்கனவே விஞ்சியுள்ளது என்று அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. ஸ்பெயின் வியாழனன்று 3,000 ஆவணமற்ற புலம்பெயர்ந்தோருக்கு இராணுவ முகாம்கள், ஹோட்டல்கள் மற்றும் தங்கும் விடுதிகளில் கூடுதல் அவசர விடுதிகளை உருவாக்குவதாகக் கூறியது, இந்த ஆண்டு […]

இலங்கை

பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக யாழில் கவலயீர்ப்பு போராட்டம்

  • October 27, 2023
  • 0 Comments

யாழ்ப்பாணம் அனைத்து பள்ளிவாசல் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவித்து யாழ்ப்பாணம் ஐந்து சந்தி பகுதியில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது. வெள்ளி ஜும்மா தொழுகையினை தொடர்ந்து பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவித்து இவ்வாறு கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இப் போராட்டத்தில் மெளலவிகள், முஸ்லிம் வர்த்தகத்தினர், நலன்விரும்பிகள் மற்றும் கலந்து கொண்டனர்.

ஆசியா

‘மாலத்தீவை விட்டு இந்திய ராணுவம் வெளியேறட்டும்…’புதிய அதிபர் அழுத்தம்

  • October 27, 2023
  • 0 Comments

நவம்பர் மாத்த்தின் மத்தியில் மாலத்தீவு தேசத்தின் புதிய அதிபராக பதவியேற்க இருக்கும் முகமது முய்சு, ’மாலத்தீவை விட்டு இந்திய ராணுவம் வெளியேறட்டும்…’ என ஒரு தொலைக்காட்சி பேட்டியில் வெளிப்படையாக தெரிவித்திருக்கிறார். அண்மையில் நடந்து முடிந்த மாலத்தீவு தேர்தலில் நடப்பு அதிபரான இப்ராஹிம் முகமது சோலிக்கும், எதிர்க்கட்சியின் முகமது முய்சுவுக்கும் கடும் போட்டி நிலவியது. இப்ராஹிம் முகமது சோலி இந்திய ஆதரவாளர் எனில், முகமது முய்சு சீனாவின் ஆதரவாளர்! தேர்தல் பிரச்சாரத்தின் போதே, ’மாலத்தீவிலிருந்து இந்திய ராணுவத்தை வெளியேற்ற […]

உலகம்

ஹமாஸ் தாக்குதலில் 31 பிரெஞ்சு மக்கள் பலி

ஹமாஸ் அமைப்பினரின் தாக்குதலில் 31 பிரெஞ்சு மக்கள் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அவர்களின் எண்ணிக்கை 35 ஆக உயர்வடைந்துள்ளது. கொல்லப்பட்டவர்களின் விபரங்களையும், காணாமல் போனவர்களின் விபரங்களையும் வெளியுறவுத்துறை அமைச்சகம் சேகரிக்க முயன்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. 35 பிரெஞ்சு மக்கள் கொல்லப்பட்டுள்ள நிலையில், ஒன்பது பேர் காணாமல்ன்போயுள்ளதாக அவர்களது உறவினர்கள் உள்துறை அமைச்சகத்துக்கு தகவல் தெரிவித்துள்ளனர். காணாமல் போனவர்களில் சிலர் ஹமாஸ் இயக்கத்தினரால் பணயக்கைதிகளாக கொண்டுசெல்லப்பட்டிருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொழுதுபோக்கு

விஜய்யுடன் யாழ் ஜனனி..! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

லியோ படப்பிடிப்பில் நடிகர் விஜய்யுடன் யாழ். யுவதி ஜனனி எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது. ‘லியோ’ திரைப்படம் வெளியாகி வசூலில் வேட்டையாடி வருகின்றது. ஏழு நாட்களில் மட்டுமே ரூ.461 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பினை ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில் லியோவில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த இலங்கை பெண் ஜனனி, நடிகர் விஜய்யுடன் எடுத்த புகைப்படத்தினை இணையத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தில் வைரலாகி வருகின்றது.

பொழுதுபோக்கு

நெல்சனுடன் மீண்டும் இணையும் விஜய்… பார்ட்டி வைத்து கூறிய தளபதி

  • October 27, 2023
  • 0 Comments

நெல்சன் திலீப்குமாருடன் விஜய் மீண்டும் இணைவார் என ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா தெரிவித்திருக்கிறார். விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் பீஸ்ட். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, நடித்திருந்த அந்தப் படத்தின் மீது விஜய் ரசிகர்கள் எக்கச்சக்க எதிர்பார்ப்பு வைத்திருந்தனர். ஆனால் பீஸ்ட் படம் விஜய் ரசிகர்களையே திருப்திப்படுத்த தவறியது. விமர்சன ரீதியாக கடுமையான தாக்குதல்களை சந்தித்தது பீஸ்ட் திரைப்படம். குறிப்பாக இயக்குநர் நெல்சன் திலீப்குமார் மீது வரம்பு மீறிய விமர்சனங்கள் வைக்கப்பட்டன. […]

உலகம்

ஹமாஸ் பிரதிநிதிகள் ரஷ்யாவிற்கு விஜயம்

ஹமாஸ் பிரதிநிதிகள் ரஷ்யாவிற்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளனர். ஹமாஸ் இயக்கத்தின் சிரேஸ்ட உறுப்பினர் அபு மர்சூக் இந்த விஜயத்தில் இணைந்து கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ஈரான், இஸ்ரேல், பலஸ்தீன அதிகாரிகள் மற்றும் ஹமாஸ் போராளிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்புக்களுடனும் ரஷ்யா தொடர்புகளை பேணி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, ஈரானிய பதில் வெளிவிவகார அமைச்சர் அலி பகிரி கானியும் மொஸ்கோவிற்கு விஜயம் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் மேற்குலக நாடுகளை ரஷ்யா விமர்சனம் செய்து வரும் நிலையில் இந்த விஜயங்கள் […]

இலங்கை

தெஹிவளை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் : தம்பதியினர் கைது

தெஹிவளையில் அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர் ஆகஸ்ட் மாதம் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு உடந்தையாக இருந்ததாக திருமணமான தம்பதியர் கைது செய்யப்பட்டுள்ளனர். தெஹிவளை, படோவிட்ட பிரதேசத்தில் வியாழக்கிழமை (ஒக்டோபர் 26) கைது செய்யப்பட்டுள்ளார். 2023 ஆகஸ்ட் 19 ஆம் திகதி தெஹிவளை ஆபர்ன் பிளேஸில் உள்ள விளையாட்டு மைதானத்திற்கு அருகில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் 30 வயதுடைய நபர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். படுகாயமடைந்த நபர் […]

தமிழ்நாடு

3 அடி உயரம் ,250 கிலோவில் ரஜினிக்கு சிலை அமைத்து வழிபடும் ரசிகர்!

  • October 27, 2023
  • 0 Comments

நடிகர் ரஜினிகாந்திற்கு மதுரையை சேர்ந்த ரசிகர் ஒருவர் சிலை அமைத்து குடும்பமே வழிபடும் நிகழ்வு ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. திரைத்துறை நடிகர்களுக்கும் நடிகைகளுக்கும் சிலை அமைத்து ரசிகர்கள் வழிபாடு செய்வது புதிதல்ல. நடிகைகள் குஷ்பு, சமந்தா, நிதி அகர்வால் சமீபத்தில் இறந்துபோன ‘எதிர்நீச்சல்’ புகழ் மாரிமுத்து ஆகியோருக்கு ரசிகர்கள் சிலை அமைத்தனர். அந்த வரிசையில் மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த ரஜினி ரசிகர் கார்த்திக் என்பவர் ரஜினிக்கு சிலை அமைத்துள்ள செய்தி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. 3 […]

பொழுதுபோக்கு

இமான் – மனைவி புகைப்படத்திற்கு சிவகார்த்திகேயன் என்ன கமெண்ட் செய்திருக்கார் பாருங்க…

  • October 27, 2023
  • 0 Comments

சிவகார்த்திகேயன் – இமான் கூட்டணியில் வெளிவந்த அனைத்து பாடல்களும் மாபெரும் ஹிட் ஆனது. ஆனால் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட பேசிய இமான், சிவகார்த்திகேயன் தனக்கு துரோகம் செய்து விட்டார், இந்த ஜென்மத்தில் அவருடன் சேர்ந்து பணியாற்ற மாட்டேன். என் குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அமைதியாக இருக்கிறேன் என்று பதிவிட்டு இருந்தார். இவரின் இந்த பேட்டி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சிவகார்த்திகேயன் தான் இமான் – மோனிகா பிரியவே காரணம் என்கிற நிலைக்கு கொண்டு வந்து […]