ஐரோப்பா

உத்தரவுகளை பின்பற்ற மறுக்கும் ராணுவ வீரர்களை ரஷ்யா மரணதண்டனை வழங்குகிறது ? வெளியான அதிர்ச்சி தகவல்

உக்ரேனிய பீரங்கித் தாக்குதலில் இருந்து பின்வாங்கினால், உத்தரவுகளைப் பின்பற்றத் தவறிய ராணுவ வீரர்களை ரஷ்யா தூக்கிலிடுவதாகவும், முழுப் பிரிவுகளையும் கொன்றுவிடுவதாக அச்சுறுத்துவதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இது உக்ரைன் மீதான படையெடுப்பிற்கு 20 மாதங்களுக்குப் பிறகு கிரெம்ளினின் கட்டாய இராணுவத்தின் மன உறுதிப் பிரச்சினைகளை பிரதிபலிக்கிறது என்று வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி கூறினார். “உங்கள் சொந்த வீரர்களை நீங்கள் மரணதண்டனை செய்வீர்கள் என்று நினைப்பது கண்டிக்கத்தக்கது, ஏனென்றால் அவர்கள் […]

விளையாட்டு

CWC – தென் ஆப்பிரிக்கா அணிக்கு 271 ஓட்டங்களை இலக்காக நிர்ணயித்த பாகிஸ்தான்

  • October 27, 2023
  • 0 Comments

உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் 26-வது லீக் போட்டி இன்று நடைபெற்றது. பாகிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் ஆட முடிவு செய்தது. பாகிஸ்தான் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் அப்துல்லா ஷஃபிக் மற்றும் இமாம் உல் ஹக் முறையே 9 மற்றும் 12 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். அடுத்து […]

உலகம்

Champ-de-Mars பகுதியில் நூதன ஆர்ப்பாட்டம்

ஹமாஸ் அமைப்பினரால் கடத்தப்பட்ட சிறுவர்கள் உள்ளிட்ட அனைத்து பணயக்கைதிகளையும் உடனடியாக விடுவிக்க கோரி Champ-de-Mars பகுதியில் நூதன ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது. குழந்தைகளை வைத்து இழுத்துச் செல்லும் தள்ளு வண்டிகளை (POUSSETTE) Champ-de-Mars இன் புல்வெளி பகுதியில் வைத்து இந்த நூதன ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. குழந்தைகள் கடத்தப்பட்டதால் அவர்களின் தள்ளு வண்டிகள் மட்டுமே எங்களிடம் மீதமிருப்பதாகவும் தெரிவித்து இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. 30 வரையான இழு பெட்டிகள் அங்கு அமைக்கப்பட்டுள்ளன. “poussette vide” என தெரிவிக்கப்படும் இந்த […]

இந்தியா

பால்கனியில் கேட்ட அலறல்… சத்தம் கேட்டு வந்த பக்கத்து வீட்டார் அதிர்ச்சி!

  • October 27, 2023
  • 0 Comments

இந்திய மாநிலம், உத்தர பிரதேச மாநிலத்தில் நாயை பாலியல் துஷ்பிரயோகம் செய்து, 3வது மாடியில் இருந்து நாயை கீழே வீசிய இளைஞர் கைது செய்யப்பட்டார். உத்தரப்பிரதேச மாநிலம், கிரேட்டர் நொய்டாவின் ஆல்பா 2 பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்கு, தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் 28 வயதான இளைஞர் ஒருவர் வசித்து வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் 3வது மாடியில் இருந்து அலறல் சத்தம் கேட்டுள்ளது. அப்போது, பக்கத்து வீட்டார் வந்து பார்த்த போது இளைஞர் ஒருவர் […]

இலங்கை

உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்குமாறு உயர்நீதிமன்றத்தில் மனு!

எதிர்வரும் ஜனவரி மாதம் 4ஆம் திகதி நடைபெறவுள்ள க.பொ.த உயர்தரப் பரீட்சையை மேலும் ஒத்திவைத்து உத்தரவிடுமாறு கோரி மாணவர்கள் குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு தொடர்பில் ஆட்சேபனைகளை சமர்ப்பிக்க கல்வி அமைச்சர் உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு உயர் நீதிமன்றம் கால அவகாசம் வழங்கியுள்ளது. இது தொடர்பான மனு இன்று (27) முர்து பெர்னாண்டோ, குமுதுனி விக்கிரமசிங்க மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு முன்னிலையில் அழைக்கப்பட்டது. பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான […]

ஐரோப்பா

ஸ்பெயின்: 200,000க்கும் மேற்பட்ட குழந்தைகளை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம்

ஸ்பெயினின் மதகுருமார்கள் 200,000க்கும் மேற்பட்ட குழந்தைகளை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது ஒரு சுயாதீன ஆணையம் ஒன்று வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது 1940 ஆம் ஆண்டு முதல் ஸ்பெயினில் ரோமன் கத்தோலிக்க மதகுருக்களால் 200,000 க்கும் மேற்பட்ட குழந்தைகள் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது அறிக்கை ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையைக் கொடுக்கவில்லை, ஆனால் 8,000 க்கும் அதிகமான மக்கள் நடத்திய கருத்துக் கணிப்பில் மதிப்பிடப்பட்டுள்ளது ஸ்பெயினின் வயது வந்த 39 மில்லியன் மக்கள் […]

இலங்கை

பொலிஸார் விடுத்துள்ள கோரிக்கை…

  • October 27, 2023
  • 0 Comments

நல்லதண்ணி பொலிஸ் பிரிவில் உள்ள லக்சபான தோட்ட எமில்டன் பிரிவில் 15, 14 மற்றும் 13 வயதுடைய சிறுவர்கள் காணாமல் போயுள்ளனர். குறித்த சிறுர்களை நேற்று முதல் காணவில்லை என நல்லதண்ணி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செயயப்பட்டுள்ளதாக நல்லதண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார். இவ்வாறு காணாமல் போனவர்கள் நடராஜா நிலூக்ஷன் வயது 15,யோகராஜன் திவாகர் வயது 13, ராஜா சன்தூர் வயது 14 எனவும், குறிப்பிட்டுள்ளார். மேலும் இவர்கள் மூவரும் நீர் குழாய் ஒன்றை […]

தமிழ்நாடு

டெலிவரி செய்யப்பட்ட பார்சல் …திறந்ததும் மயங்கி விழுந்த முதியவர் !

  • October 27, 2023
  • 0 Comments

பிரபல ஒன்லைன் வணிக நிறுவனத்தில் மின்வயரை ஆர்டர் செய்த முதியவருக்கு கடைசியில் அதிர்ச்சி காத்திருந்தது. தமிழக மாவட்டம், நாகப்பட்டினத்தில் உள்ள வேதாரண்யம் மேலத்தெருவைச் சேர்ந்தவர் வேலாயுதம். இவர், கடந்த 18ம் திகதி வீட்டிற்கு தேவையான மின்சார வயரை ஒன்லைன் வணிக நிறுவனம் ஒன்றில் ஆர்டர் செய்துள்ளார். பின்பு, அதற்கான தொகை 990 ரூபாயையும் 21ம் திகதி ஒன்லைனில் செலுத்தினார். இந்நிலையில், நேற்று மாலை வணிக நிறுவனத்தில் இருந்து பார்சல் டெலிவரி வந்துள்ளது.அதனை வாங்கி வைத்த வேலாயுதம், வீட்டில் […]

ஆசியா

காசா மீது தாக்குதல் ;அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள ஈரான்

  • October 27, 2023
  • 0 Comments

காசா மீதான தாக்குதலை நிறுத்தாவிட்டால் எரியும் இஸ்ரேல் தீயில் இருந்து அமெரிக்கா தப்ப முடியாது என ஈரான் அமைச்சர் மிரட்டல் விடுத்துள்ளார். இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான போர் இன்றுடன் 21வது நாளை எட்டியுள்ளது. கடந்த 21 நாட்களில் ஹமாஸ் நடத்திய தாக்குதலில் 1,405 இஸ்ரேலிய மக்கள் கொல்லப்பட்டதாகவும், 5,431 பேர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. அதேநேரம், காசா பகுதியை நோக்கி இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் வான்வழித் தாக்குதல்களில் இதுவரை 7,028 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாகவும், 17,439 பேர் […]

இலங்கை

மத்திய கிழக்கில் வாழும் இலங்கையர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

மத்திய கிழக்கில் இலங்கையர்களின் அவசர உதவிகளுக்காக தொலைப்பேசி வசதியொன்றை வௌிவிவகார அமைச்சின் தூதரக விவகாரப் பிரிவு அறிமுகப்படுத்தியுள்ளது. மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலை காரணமாக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, 0094711 757 536 அல்லது 0094711 466 585 என்ற இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கு மேலதிகமாக, வெளிவிவகார அமைச்சின் கொன்சியூலர் அலுவல்கள் பிரிவின் +94 112 338 837 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அலுவலக நேரத்தில் அழைப்புகளை மேற்கொள்ள முடியும் என […]