ஐரோப்பா

ரஷ்யா தொடர்ச்சியான ராக்கெட்டு தாக்குதல்களால் உக்ரைனில் இருவர் பலி

கடந்த ஆண்டு ரஷ்யா தன்னுடன் இணைத்துக் கொண்ட சபோரிஜியாவில் உள்ள முன்வரிசைக்கு அருகில் உள்ள கோமிஷுவகா கிராமத்தின் மீது ரஷ்யா தொடர்ச்சியான ராக்கெட்டுகளை வீசியதாக உக்ரைன் போலீசார் தெரிவித்தனர். “தாக்குதலில் நான்கு உள்ளூர்வாசிகள் காயமடைந்தனர் மற்றும் குடியிருப்பு கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது,” என்று அவர்கள் கூறியுள்ளனர். ரஷ்யா உக்ரைன் மீது ஒரு பெரிய ஆளில்லா விமானத் தாக்குதலை நடத்தியது, உள்கட்டமைப்பு வசதிகளைத் தாக்கியது மற்றும் நாட்டின் தெற்கு, தென்கிழக்கு மற்றும் வடக்கில் உள்ள 400 க்கும் […]

விளையாட்டு

World cup 2023 : அவுஸ்ரேலிய அணிக்கு 241 ரன்கள் இலக்கு!

  • November 19, 2023
  • 0 Comments

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக முதலில் துடுப்பெடுத்தாடிய  இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 240 ரன்கள் எடுத்துள்ளது. பெறுமதியான இன்னிங்ஸை ஆடிய கே.எல்.ராகுல் 107 பந்துகளில் ஒரு பவுண்டரி மட்டும் அடித்து 66 ரன்கள் எடுத்த நிலையில், ஆட்டமிழந்தார். இதனையடுத்து  விராட் கோலி 63 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 54 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார். அதேபோல் கேப்டனான  ரோகித் சர்மா 31 பந்துகளில் 3 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 47 […]

இலங்கை

வெளிநாட்டுக்கு செல்ல காத்திருப்பவரா நீங்கள்..! இலங்கை பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை

வெளிநாடுகளுக்குச் செல்வதற்காகப் பணம் கொடுத்து ஏமாறும் சம்பவங்கள் யாழ்ப்பாணத்தில் அண்மைய நாள்களில் வெகுவாக அதிகரித்துள்ளன. இது தொடர்பில் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியாட்சகர் ஜெகத் விஷாந்த தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடந்த இரு தினங்களில் மட்டும் இவ்வாறான பண மோசடி தொடர்பான 7 முறைப்பாடுகள் யாழ். மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவில் பதிவு செய்யப்பட்டுள்ளன. அந்த முறைப்பாடுகளின் அடிப்படையில், வெளிநாடுகளுக்கு அனுப்புவதாகத் தெரிவித்து இரண்டரைக் கோடி ரூபா […]

இலங்கை

யாழில் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் உயிரிழப்பு!

  • November 19, 2023
  • 0 Comments

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த  கைதி ஒருவர் இன்று (19.11) உயிரிழந்துள்ளார். வட்டுக்கோட்டை சித்தங்கேணி பகுதியை சேர்ந்த 26 வயதான நாகராசா அலெக்ஸ் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் சில நாட்களுக்கு முன்னர் திருட்டு சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விசாரணைகளுக்கு பின்னர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டப்பின் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் உடல்நலக் குறைவு ஏற்பட்டு யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தொடர்ச்சியாக சிகிச்சைப் பெற்று வந்த குறித்த […]

இலங்கை

எம்.சுமந்திரனால் கொண்டு வரப்பட்ட நகர்த்தல் மனு: மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றினால் நிராகரிப்பு

மட்டு கச்சேரியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 4 பேரை வழக்கில் இருந்து விடுதலை செய்யுமாறு கோரி ஜனாதிபதி சட்டத்தரணி எம்.சுமந்திரனால் கொண்டு வரப்பட்ட நகர்த்தல் மனுவை நீதிமன்றம் நிராகரித்துள்ளது. மட்டக்களப்பு கச்சேரியில் இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்திகுழு கூட்டத்தின் போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் இருந்து 4 பேரை விடுவிக்குமாறு ஜனாதிபதி சட்டத்தரணி எம். சுமந்திரன் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் வெள்ளிக்கிழமை (17) கொண்டுவந்த நகர்த்தல் மனு விண்ணப்பத்தை நீதவான் நிராகரித்தார். கடந்த மாச் மாதம் 30 […]

இலங்கை

யாழில் முதியவரொருவருக்கு நேர்ந்த துயரம்!

  • November 19, 2023
  • 0 Comments

யாழ்ப்பாணம் உரும்பிராய் தெற்கு பகுதியில் முதியவரொருவர் நேற்று (18.11) இரவு அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். தாக்குதலுக்கு இலக்காகிய முதியவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தார். உணவகம் ஒன்றில் பணியாற்றும்   சுப்பிரமணியம் பிறேமராசன் என்கிற 66 வயதான முதியவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உணவகம் ஒன்றில் ஏற்பட்ட முரண்பாடே கொலைக்கான காரணம் என தெரியவந்துள்ளது. இந்நிலையில், குறித்த பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய சந்தேக நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கொலை நடந்த இடத்தில் […]

இலங்கை

விடுதலை செய்யப்பட்ட 22 இந்திய மீனவர்கள் : நாட்டை அடைத்தனர்.

எல்லை தாண்டிய குற்றச்சாட்டில் நேற்று இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் பாம்பன் பகுதி மீனவர் 22 பேர் இரண்டு நாட்டுப்படகுகளுடன் பாம்பன் துறைமுகம் சென்றடைந்தனர். கடந்த மூன்று நாட்களுக்கு முன் மீன்பிடிக்கச் சென்ற ராமேஸ்வரம், மற்றும் பாம்பன் பகுதிகளைச் சேர்ந்த 22 பேர் நேற்று பகல் 2 மணியளவில் பருத்தித்துறை கடல் பகுதியில் வைத்து எல்லை தாண்டி சட்டவிரோதமாக மீன் பிடித்த குற்றச்சாட்டில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் இரவு மயிலிட்டி […]

இலங்கை

திருநர் விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு யாழ் நகரில் விழிப்புணர்வு நடைபயணம்

  • November 19, 2023
  • 0 Comments

யாழ் திருநர் வலையமைப்பின் ஏற்பாட்டில் திருநர் விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு யாழ்ப்பாண நகரில் விழிப்புணர்வு நடைபயணமொன்று மேற்கொள்ளப்பட்டது. யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் முன்பாக இன்று ஞாயிற்றுக்கிழமை(19) காலை 10 மணியளவில் ஒன்றுகூடியவர்கள் நகரை சுற்றி நடைபயணத்தில் ஈடுபட்டனர். இந்த சமூகத்தில் வாழ்கின்ற அனைவரும் சமூக பொறுப்புடையவர்கள் என்பதை வலியுறுத்துவதோடு திருநர் சமூகத்தினரை ஒடுக்குமுறைகளுக்கு உட்படுத்தாத வாழ்தலை நோக்கி ஒடுக்குமுறைகளுக்கு எதிராக குரல் கொடுப்போம், மனிதர்களை மனிதர்களாக மதிப்போம் என நடைபயணத்தில் பங்கேற்றவர்கள் வலியுறுத்தினர். திருநர்களுக்கு எதிரான […]

இலங்கை

இலங்கை – முள்ளியவளை கணுக்கேணி பகுதியில் போதைப்பொருள் மீட்பு!

  • November 19, 2023
  • 0 Comments

முள்ளியவளை கணுக்கேணி பகுதியில் போதைப் பொருட்கள் நேற்று (19.11)  மீட்கப்பட்டுள்ளதோடு சந்தேக நபர்கள் தப்பிச் சென்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு முள்ளியவளை கணுக்கேணியில் போதைப்பொருள் தொடர்பாக நேற்று (18.11) இரவு 9 மணியளவில் இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போது சந்தேக நபர்கள் போதைப் பொருள்களை கைவிட்டுவிட்டு தப்பி சென்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த இடத்திலிருந்து  பொதி செய்யப்பட்ட  4 கட்டு ஹெரோயினுடன் 10 மில்லி கிராமும்  4 கிராம் குடு போதைப்பொருளும் […]

பொழுதுபோக்கு

“ஐயோ சாமி.. என் குடும்பத்தை விட்டுருங்கபா…” முதன்முறையாக மனம் திறந்த ஐஷு

  • November 19, 2023
  • 0 Comments

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு காதல் சர்ச்சையில் சிக்கி பாதியிலேயே வெளியேறிய ஐஷு, மனம் வருந்தி போட்டுள்ள பதிவு தற்போது வைரலாகி வருகிறது. இந்த கடிதத்தில், பல விஷயம் குறித்து ஐஷு பகிர்ந்து கொண்டுள்ளார். “அதாவது பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்த்து கொண்டிருக்கும் அனைவரிடமும் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். என்னை நம்பிய அனைவருக்கும் நான் ஏமாற்றத்தை மட்டுமே கொடுத்துள்ளதாக உணர்கிறேன். இந்த நிகழ்ச்சி எனக்கு சிறந்த ஒரு வாய்ப்பை கொடுத்த போதிலும், அதனை நான் கெடுத்து விட்டேன். என்னை […]