உலகம் செய்தி

சீனாவில் பரவி வரும் மர்மமான தொற்று நோய்

  • November 23, 2023
  • 0 Comments

  சீனாவில் பரவி வரும் மர்மமான தொற்று நோய் குறித்து வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சீனாவின் கல்வி நிறுவனங்களில் இந்த நோய் பரவி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த காய்ச்சல் நிலை வடக்கு சீனாவின் பல பகுதிகளில் அடிக்கடி பதிவாகி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இது தொற்று நோயின் நிமோனியா போன்ற சுவாச நோய் என்றும் வெளிநாட்டு ஊடகங்கள் கூறுகின்றன. ஏற்கனவே பல பாடசாலை மாணவர்கள் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தற்போதைய […]

உலகம் செய்தி

காஸா பணயக்கைதிகள் விடுதலை தாமதம்

  • November 23, 2023
  • 0 Comments

  காஸா பகுதியில் இயங்கி வரும் ஹமாஸ் அமைப்புக்கும் இஸ்ரேலுக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ள நிலையில், ஹமாஸ் அமைப்பினரால் பிடிக்கப்பட்டுள்ள இஸ்ரேலிய பணயக்கைதிகள் குறித்து சில நம்பிக்கைகள் எழுந்துள்ளன. இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டதையடுத்து, ஹமாஸ் பிடியில் இருந்த பணயக் கைதிகளையும், இஸ்ரேலால் பிடிக்கப்பட்ட பாலஸ்தீன கைதிகளையும் பரிமாறிக்கொள்ள முடிவு செய்யப்பட்டது. அதன்படி இன்று இஸ்ரேல் நேரப்படி காலை 10 மணிக்கு போர் நிறுத்தம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, ஹமாஸ் தனது பிடியில் உள்ள […]

செய்தி விளையாட்டு

சூர்ய குமார் யாதவை ஆச்சரியப்படுத்திய செய்தியாளர்கள்

  • November 23, 2023
  • 0 Comments

  அவுஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான 03 போட்டிகள் கொண்ட T20 கிரிக்கெட் போட்டிக்கு இந்திய ஊடகங்கள் செலுத்திய கவனம் பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இரு நாடுகளுக்கு இடையிலான முதலாவது T20 போட்டிக்கு முன்னதாக நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இரண்டு ஊடகவியலாளர்கள் மாத்திரமே பங்குபற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தப் போட்டியில் இந்திய அணியின் தலைவராக இருக்கும் சூர்ய குமார் யாதவ், செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்று இரண்டு பத்திரிகையாளர்கள் மட்டுமே இருந்ததைக் கண்டு ஆச்சரியமடைந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. […]

பொழுதுபோக்கு

100 கோடி மோசடி; பிரகாஷ் ராஜுக்கு அமலாக்கத்துறை சம்மன்

  • November 23, 2023
  • 0 Comments

பணமோசடி வழக்கு தொடர்பாக நடிகர் பிரகாஷ் ராஜ் விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை இயக்குனரகம் வியாழக்கிழமை நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தின் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பிரணவ் ஜூவல்லர்ஸ் என்ற நகைக் குழுமத்தில் நடைபெற்ற ரூ.100 கோடி மோசடியில் தொடர்பு இருப்பதாக பிரகாஷ் ராஜ் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. அமலாக்கத்துறை பிரணவ் ஜூவல்லர்ஸில் சோதனை நடத்தியதாகவும் அதன் மூலம் ரூ.23.70 லட்சம் பணம் மற்றும் தங்க நகைகளை கைப்பற்றியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரணவ் ஜூவல்லர்ஸ் நிறுவனத்தின் […]

இலங்கை

தரைமட்டமாக்கப்பட்டுள்ள தரவை மாவீரர் துயிலும் இல்லம்: ஏற்பாட்டாளர்கள் கடும் விசனம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் துயிலும் இல்லத்தில் அமைக்கப்பட்ட நினைவுத்தூபி வாழைச்சேனை பொலிஸாரின் துணையுடன் வனஜீவராசிகள் திணைக்களத்தினால் உடைக்கப்பட்டுள்ளது. அத்துடன் சந்திவெளி பகுதியில் மாவீரர் நினைவு வார நிகழ்வுகள் நடாத்துவதற்கு பொலிஸாரினால் தடையேற்படுத்தப்பட்டுள்ளது. எதிர்வரும் 27ஆம் திகதி மாவீரர்களுக்கு விளக்கு ஏற்றுவதற்காக அமைக்கப்பட்டிருந்த தூபி உடைக்கப்பட்டு அங்கிருந்த கட்டுமாணப்பொருட்கள் வனஜீவராசிகள் திணைக்களத்தின் உத்தியோகத்தர்களினால் கொண்டுசெல்லப்பட்டுள்ளது. வுன ஜீவராசிகள் திணைக்களத்தின் ஆளுகைக்குட்பட்ட பகுதியில் சட்டத்துக்கு முரணாக தூபி அமைக்கப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களத்தினால் வாழைச்சேனை நீதிமன்றத்தின் […]

இலங்கை

பொலிசார் அச்சுறுத்தல்: நீதி கோரி மட்டக்களப்பு மனித உரிமை ஆணைக்குழுவிடம் முறைப்பாடு

மட்டக்களப்பு தாண்டியடி மற்றும் தரவை மாவீர் துயிலும் இல்லங்களில் துப்பரவு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி தேசிய அமைப்பாளர் த.சுரேஸ் மற்றும் கட்சி ஆதரவாளர் தரணி ஆகியவர்களை பொலிசார் இன்று வியாழக்கிழமை (23) சேட்டை பிடித்து துப்பரவு பணியை செய்யவிடாது அச்சுறுத்தல் செய்த பொலிசாருக்கு எதிராக மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளனர். எதிர்வரும் 26ம் திகதி மாவீரர் தினத்தையிட்டு தம்ழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் ஆதரவுடன் மக்கள் வவுணதீவு […]

இலங்கை

ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லம்: இறந்த உறவுகளை நினைவு கூறுவதற்கு 17 பேருக்கு மூதூர் நீதிமன்றம் தடை உத்தரவு

திருகோணமலை -ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் விடுதலைப் புலிகளின் இறந்த உறுப்பினர்களை நினைவு கூறுவதற்கு 17 பேருக்கு மூதூர் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. சம்பூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஊடாக இன்று (23) மூதூர் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த அறிக்கையை பார்வையிட்ட மூதூர் நீதிமன்ற நீதவான் எச்.எம்.தஸ்னீம் பௌஷான் பொலிஸாரினால் பெயர் குறிப்பிடப்பட்ட 17 பேருக்கு எதிராக இத்தடை உத்தரவினை விதித்துள்ளார் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 106 (01) விதிகளின்படி பொது […]

விளையாட்டு

T20 கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுகிறார் ரோகித் ஷர்மா! – அதிர்ச்சியில் ரசிகர்கள்

  • November 23, 2023
  • 0 Comments

T20கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ரோகித் ஷர்மா நிரந்தரமாக விலக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய அணியின் தற்போதைய கேப்டன் ரோகித் ஷர்மா இந்திய அணியை சிறப்பாக வழி நடத்திச் சென்றவர்களில் ஒருவர். இந்த ஆண்டு நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய தோல்வி அடைந்திருந்தாலும், ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் மகுடம் சூடச் செய்தவர் இவர். இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் ஆசிய கோப்பையை தோனிக்கு பிறகு 2வது முறையாக ரோகித் ஷர்மா கைப்பற்றி கொடுத்துள்ளார். […]

உலகம்

ஹமாஸ் இயக்கத்தை தடை செய்யும் சுவிஸ் அரசாங்கம்

ஹமாஸ் இயக்கத்தை தடை செய்த இயக்கமாக அறிவிப்பதற்கு சுவிட்சர்லாந்து அரசாங்கம் தீர்மானித்துள்ளது. .மத்திய கிழக்கில் நிலவிவரம் நிலைமைகளுக்கு பதில் அளிக்கும் நோக்கில் இவ்வாறு தடை விதிக்கப்படுவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஹமாஸ் இயக்கத்தை தடை செய்வது குறித்த சட்டமூலத்தை எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாத இறுதிக்குள் சமர்ப்பிக்குமாறு அரசாங்கம் கோரியுள்ளது. “இந்தச் சட்டம், சுவிட்சர்லாந்தில் உள்ள எந்தவொரு ஹமாஸ் நடவடிக்கைகளையும் அல்லது அமைப்புக்கான ஆதரவையும் எதிர்கொள்ள தேவையான கருவிகளை கூட்டாட்சி அதிகாரிகளுக்கு வழங்கும்.” அக்டோபர் 7 […]

இலங்கை

மட்டக்களப்பில் மாவீரர் துயிலும் இல்ல நினைவு தூபி இடித்தழிப்பு

  • November 23, 2023
  • 0 Comments

மட்டக்களப்பு தரவை மாவீரர் இல்லத்தில் அமைக்கப்பட்டு வந்த நினைவு தூபியை பொலிஸார் இன்று வியாழக்கிழமை (23) இடித்து தள்ளியுள்ளனர். சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுவருவதாக நீதிமன்ற உத்தரவுடன் சென்று அந்த நினைவு தூபியை பொலிஸார் இடித்து தள்ளியுள்ளனர். வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் நினைவு தூபி ஒன்றை மாவீரர் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் கல்லால் அமைத்து வந்தனர். இந்த நிலையில் இந்த நினைவு தூபி அனுமதி எதுவும் பெறாமல் சட்டவிரோதமாக கட்டப்பட்டுவருவதாக இதனை உடன் அகற்றுமாறு உத்தரவிடக்கோரிகோரி […]