இலங்கை

மட்டக்களப்பில் ரயிலில் மோதுண்டு இளைஞர் ஒருவர் பலி!

  • November 24, 2023
  • 0 Comments

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட குமாரபுரம் பிரதேசத்தில் ரயிலில் மோதுண்டு இளைஞர் ஒருவர் நேற்று (23.11) மாலை உயிரிழந்துள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் மட்டக்களப்பு,  குமாரபுரம் பிரதேசத்தை சேர்ந்த 23 வயதுடைய இளைஞராவார். இவர் மது போதையில் ரயில் பாதையில் சென்று கொண்டிருந்தபோது குறித்து அனர்த்தத்திற்கு முகம் கொடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மட்டக்களப்பு இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த ரயிலில் மோதுண்டே அவர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவரின் சடலம் மட்டக்களப்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக, சம்பவம் […]

இலங்கை

இலங்கையின் வரவு செலவு திட்டத்தில் கூறப்பட்டுள்ள விடயங்களில் 86 வீதம் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன – ரஞ்சித் சியம்பலாபிட்டிய!

  • November 24, 2023
  • 0 Comments

2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளில் 86% தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். அவற்றில் சில முன்மொழிவுகள் நடுத்தர மற்றும் நீண்ட கால அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமென அமைச்சர் சுட்டிக்காட்டினார். பாராளுமன்றத்தில் நிலையியற் கட்டளை 27(2)ன் கீழ் எதிர்க்கட்சித் தலைவர் சமர்ப்பித்த கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், “2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளின் […]

ஐரோப்பா

நெதர்லாந்தில் ஆட்சியை கைப்பற்றுகிறது தீவிர வலதுசாரி கட்சி!

  • November 24, 2023
  • 0 Comments

நெதர்லாந்தில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் தீவிர வலதுசாரிக் கொள்கையுடைய கீர்த் வில்டர்ஸ் தலைமையிலான சுதந்திரக் கட்சி (பிவிவி) எதிர்பாராத வகையில் வெற்றி பெற்றுள்ளது. 150 இடங்களைக் கொண்ட நெதர்லாந்து நாட்டு நாடாளுமன்றக் கீழவை பிரதிநிதிகள் சபைக்கு நவம்பர் 22ம் திகதி புதன்கிழமை தேர்தல் நடைபெற்றது. இதில், பிவிவி கட்சி 37 தொகுதிகளில் வெற்றி பெற்றது. முன்னதாக, வெறும் 17 இடங்களை மட்டுமே வைத்திருந்த அந்தக் கட்சியின் பலம் இரண்டு மடங்குக்கும் மேலாகும் என்று பெரும்பான்மையானவர்கள் எதிர்பார்க்கவில்லை. தற்போது […]

பொழுதுபோக்கு

ரஷ்மிகாவுக்கு காதல்… ரன்பீர் கபூர் கன்ஃபார்மே பண்ணிட்டாரே…

  • November 24, 2023
  • 0 Comments

சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகி உள்ள அனிமல் திரைப்படம் வரும் டிசம்பர் 1ம் தேதி திரைக்கு வருகிறது. படத்தின் டிரெய்லர் ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்த படத்தின் புரமோஷன் பாலகிருஷ்ணாவின் ரியாலிட்டி ஷோவில் நடைபெற்றது. அதில், நடிகர் பாலகிருஷ்ணா, ரன்பீர் கபூர் இருவரும் சேர்ந்துக் கொண்டு விஜய் தேவரகொண்டாவுக்கு போன் போட்டுக் கொடுத்து ராஷ்மிகா மந்தனாவை கோர்த்து விட்டு வேடிக்கை பார்த்த வீடியோ டிரெண்டாகி வருகிறது. நடிகை […]

இலங்கை

இலங்கையில் ஒன்லைன் மூலம் கிடைக்கும் கடன் வசதி : மக்களுக்கு எச்சரிக்கை!

  • November 24, 2023
  • 0 Comments

இலங்கையில் ஒன்லைன் மூலம் உடனடியாக கடன் பெற்றுக்கொள்ள முடியும் எனக் கூறி பாரிய ஊழல் மோசடி இடம்பெற்று வருவதாக ஊழலுக்கு எதிரான குரல் அமைப்பு  தெரிவித்துள்ளது. மக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் இவ்வாறான கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு எதிராக பொலிஸார் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதன் அழைப்பாளர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். சமூக வலைதளங்களில் வெளியிடப்படும் விளம்பரங்கள் மூலம் உடனடி கடன் வழங்கும் பல நிறுவனங்கள் குறித்து பொதுமக்களிடம் இருந்து தற்போது புகார்கள் வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். […]

இலங்கை

இலங்கை : ஐ.எம்.எஃபின் கடன் திட்டம் குறித்து நந்தலால் வீரசிங்க வெளியிட்டுள்ள அறிவிப்பு!

  • November 24, 2023
  • 0 Comments

இலங்கைக்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கும் இடையில் எட்டப்பட்டுள்ள விரிவான கடன் வசதி தொடர்பான வேலைத்திட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். இன்று (24) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், மேற்படி கூறியுள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,  எதிர்வரும் டிசம்பர் மாதம் நீடிக்கப்பட்ட கடன் வசதியின் கீழ் இரண்டாவது தவணையை இலங்கை பெற்றுக்கொள்ளும் என நம்புவதாக தெரிவித்தார்.

ஆசியா

இந்தியாவுக்கான தங்கள் தூதரகத்தை நிரந்தரமாக மூடியது ஆப்கானிஸ்தான்!

  • November 24, 2023
  • 0 Comments

தலைநகர் டெல்லியில் உள்ள தங்களது தூதரகம் நிரந்தரமாக மூடப்படுவதாக ஆப்கானிஸ்தான் அரசு அறிவித்துள்ளது. தலிபான் அரசு சார்பில் தற்போது தூதர்கள் யாரும் இல்லாத நிலையில் தூதரகத்தை மூடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 1 முதல் தங்கள் செயல்பாடுகளை நிறுத்தி கொள்வதாக ஆப்கான் தூதரகம் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், தற்போது நிரந்தரமாக மூடப்பட்டது. தற்போது, ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சி நடைபெற்று வருகிறது. அதிகாரத்தை கைப்பற்றியதும் பெண்களுக்கான உரிமைகளை பறிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை தலிபான் அரசு மேற்கொண்டது. எனவே ஆப்கானிஸ்தானில் […]

இலங்கை

இலங்கையில் குழந்தைகளுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து!

  • November 24, 2023
  • 0 Comments

இலங்கையில் குழந்தைகளை கடத்தி வெளிநாட்டவர்களுக்கு விற்பனை செய்யும் கும்பல் தொடர்பான விசாரணைகளை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தீவிரப்படுத்தியுள்ளது. இந்த குற்றங்கள் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் கொழும்பு உயர் நீதிமன்ற நீதிவான் பிரசன்ன அல்விஸிடம் நேற்று (23.11) தெரிவித்துள்ளனர். அதிகளவிலான குழந்தைகள் கண்டி பிரதேசத்தில் இருந்து கடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. இந்த கடத்தல் தொடர்பாக நோர்வேயில் இருக்கும் இலங்கை பிரஜை ஒருவரிடம் இருந்து முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ள நிலையில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் குற்றப் புலனாய்வுத் திணைக்கள […]

பொழுதுபோக்கு

என்ன விஜய்யும் குற்றவாளியா? பேரதிர்ச்சி செய்தி! ஜோதிகா கூறியது என்ன?

  • November 24, 2023
  • 0 Comments

நடிகைகளுக்கு நடந்த பாலியல் தொல்லைகள் குறித்து சமீப நாட்களாக பேச்சுக்கள் எழுந்திருக்கும் சூழலில், விஜய்யுடன் நடிப்பது அவ்வளவு Comfartable கிடையாது என ஜோதிகா சொன்னார் என தகவல் வெளியாகியிருக்கிறது. நடிகைகளுக்கு அளிக்கப்படும் பாலியல் தொல்லை குறித்து பத்திரிகையாளர் பிஸ்மி தனியார் ஊடகத்துக்கு பேட்டி அளித்தார். அப்போது அந்த பேட்டியின் நெறியாளர் பிஸ்மியிடம், ‘சில நாட்களுக்கு முன்பு ஒரு வீடியோ வைரலானது. அதில் ஜோதிகாவிடம், நீங்கள் யாருடன் நடிக்கும்போது Comfartableஆக ஃபீல் செய்வீர்கள் என்று கேட்கிறார்கள். அதற்கு அவரோ […]

ஆப்பிரிக்கா

நைஜரின் இராணுவ ஆட்சியாளர் ஜெனரல் அப்துரஹமானே தியானி மாலிக்கு சென்றுள்ளார்!

  • November 24, 2023
  • 0 Comments

நைஜரின் இராணுவ ஆட்சியாளர் ஜெனரல் அப்துரஹமானே தியானி நேற்றைய தினம் (23.11) மாலிக்கு பயணித்துள்ளார். ஜூலை மாதம் அதிகாரத்தைக் கைப்பற்றிய பின்னர் அவர் மேற்கொண்ட முதல் சர்வதேச பயணம் இதுவாகும். நைஜரின் அண்டை நாடுகளான மாலி மற்றும் புர்கினா பாசோ, முறையே 2020 மற்றும் 2022 இல் இராணுவத் தலைவர்களால் ஆளப்படுகின்றன. மூன்று சஹேல் நாடுகளும் செப்டம்பர் மாதம் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன, அதில் ஏதேனும் ஒரு நாட்டின் “இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு” மீது தாக்குதல் […]