உலகம்

நெதர்லாந்தில் தொடரும் அரசியல் நெருக்கடி முக்கிய அரசியல் கட்சி வெளியிட்ட அறிவிப்பு

நெதர்லாந்தில் முக்கிய அரசியல் கட்சி ஒன்று இஸ்லாத்திற்கு எதிரான தலைவர் கீர்ட் வில்டர்ஸுடன் கூட்டணி அமைச்சரவையை அமைப்பது குறித்து இப்போதைக்கு பேச்சுவார்த்தை நடத்தப் போவதில்லை என்று கூறியுள்ளது. வில்டர்ஸின் தேர்தல் அறிக்கை டச்சு அரசியலமைப்பை மீறும் அபாயம் இருப்பதாக புதிய சமூக ஒப்பந்தக் கட்சி கூறியுள்ளது. கீர்ட் வில்டர்ஸுட னின் சுதந்திரக் கட்சி கடந்த வாரம் வியத்தகு பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றாலும் பெரும்பான்மையைப் பெறத் தவறியது. பிரதமராக வருவதற்கு அவருக்கு மற்ற கட்சிகளின் ஆதரவு தேவை […]

இலங்கை

சீரற்ற காலநிலை: யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு வெளியிட்டுள்ள தகவல்

சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் 85 குடும்பங்களை சேர்ந்த 298 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவி பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார். அதிகபட்சமாக சாவகச்சேரி பிரதேச செயலாளர் பிரிவில் 83 குடும்பங்களை சேர்ந்த 291 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்தியா

குஜாராத் மாநிலத்தில் ஆயுர்வேத சிரப் குடித்த 5 பேர் உயிரிழப்பு!

  • November 30, 2023
  • 0 Comments

இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் ஆயுர்வேத சிரப் குடித்த 5 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் கேதா மாவட்டத்தில் உள்ள ஒரு கடையில் ஆயுர்வேத சிரப் குடித்த 5 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மேலும் 2 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸாரின் முதற் கட்ட விசாரணை முறையில், “கல்மேகசாவ்- அசாவா அரிஷ்டா” என்ற பெயரில் உள்ள ஆயுர்வேத சிரப் ஒரு கடையில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.இந்த சிரப்பானது குறைந்தது 50 […]

இலங்கை

வடக்கில் தட்டுப்பாடற்ற சீனி விநியோகத்திற்கு அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை

வடக்கு மாகாணத்தில் மக்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் சீனி விநியோகத்தினை சீர்செய்வதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வடக்கில் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு மேற்கொள்வதற்கு போதியளவு சீனி இல்லாமல் இருப்பதாக பலநோக்கு கூட்டுறவுச் சங்கங்களின் வடக்கு மாகாணத்திற்கு பொறுப்பான பொது முகாமையாளரினால், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டிருந்தது. இதுதொடர்பாக, துறைசார் அமைச்சருடன், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடிய நிலையில், மேலதிகமாக 100 மெற்றிக்தொன் சீனியை அனுப்புதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த சீனியை வடக்கு […]

பொழுதுபோக்கு

நாளை நேருக்கு நேர் மோத போகும் பாலாஜி vs தர்ஷன்.. கூடவே நம்ம நயனும் வந்துட்டாங்கபா…

  • November 30, 2023
  • 0 Comments

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஏழு சீசன் வரை வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் இந்த நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த இரண்டு பிரபலங்கள் நாளை நேருக்கு நேர் மோத இருக்கின்றனர். அதாவது இவர்களின் நடிப்பில் உருவாகி இருக்கும் படங்கள் நாளை வெளிவர இருக்கிறது. அதில் யார் ஜெயிக்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. அதன்படி பாலாஜி முருகதாஸ் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் வெளியான பிக்பாஸ் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரானார். […]

ஆசியா

நாய் மாமிசத்திற்கு தடைவிதிக்க தென்கொரிய அரசு முடிவு – போராட்டத்தில் ஈடுபட்ட பண்ணையாளர்கள்

  • November 30, 2023
  • 0 Comments

தென் கொரியாவில் நாய் இறைச்சிக்கு தடை விதிக்க முடிவு செய்துள்ளதை கண்டித்து நாய் பண்ணையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தென் கொரியாவில் நாய் இறைச்சியை அந்நாட்டு மக்கள் மக்கள் விரும்பி சாப்பிடுகின்றனர். இந்நிலையில் நாய்க்கறி உண்பதை தடை செய்ய வேண்டும் என தென் கொரியாவில் விலங்குகள் நல ஆர்வலர்கள் போராட்டம் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர். இதை பரிசீலித்த அந்நாட்டு அரசு கடந்த செப்டம்பரில் நாய் இறைச்சிக்கு தடை விதிக்கும் சட்டம் இயற்ற பரிசீலித்தது. பின்னர் நாய் […]

ஐரோப்பா

ஸ்பெயின் கடற்கரையில் கண்டெடுக்கப்பட்ட மொரோக்கோ அகதிகள் நால்வரின் சடலம்!

  • November 30, 2023
  • 0 Comments

ஸ்பெயின் கடற்கரையில் மொரோக்கோ நாட்டை சேர்ந்த 4 அகதிகளின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளது. மொரோக்கோ மற்றும் அல்ஜீரியாவிலிருந்து படகுகள் மூலம் வெளியேறும் அகதிகள் மேற்கு மத்தியதரைக் கடல் வழியாக, ஐரோப்பாவிற்குள் குடியேற முக்கிய நுழைவு வாயில்களில் ஒன்றாக ஸ்பெயின் நாட்டில் நுழைகின்றனர். இதன்படி, மொரோக்கோவில் இருந்து படகுகள் மூலம் 32 அகதிகள் புலம்பெயர முயன்றுள்ளனர்.இதில், 4 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்திருக்க கூடும் என்றும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதேபோல், பயணத்தில் தப்பிய புலம்பெயர்ந்தவர்களில் […]

இலங்கை

போதகர் ஜெரோம் பெர்னாண்டோவிற்கு மீண்டும் முன்னிலையாகுமாறு அழைப்பு

  • November 30, 2023
  • 0 Comments

இன்றைய தினம் (30) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்கிய போதகர் ஜெரோம் பெர்னாண்டோவை நாளைய தினமும் திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாளை காலை 9.00 மணியளவில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.இன்று காலை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையான போதகர் ஜெரோம் பெர்னாண்டோவிடம் 08 மணிநேர வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. மதங்களை இழிவுபடுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள போதகர் ஜெரோம் பெர்னாண்டோ சிங்கப்பூரில் இருந்து […]

ஆசியா

இஸ்ரேலின் போரைக் கண்டித்தும்: நிரந்தர போர்நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்து உலகெங்கும் பேரணிகள்

காசா மீதான இஸ்ரேலின் போரை கண்டித்தும் நிரந்தர போர்நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தும் பாலஸ்தீன மக்களுடன் சர்வதேச ஒற்றுமை தினத்தை முன்னிட்டு உலகெங்கிலும் உள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள் பேரணி நடத்தினர். மணிலா, துனிஸ், தெஹ்ரான், கராச்சி, பெய்ரூட், ஹராரே, டோக்கியோ, ஸ்டாக்ஹோம், லண்டன், ஜோகன்னஸ்பர்க், கியூசன் சிட்டி, மிலன் மற்றும் பிற இடங்களில் புதன்கிழமை ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. பாலஸ்தீனத்தை இரு நாடுகளாகப் பிரிப்பதற்கான தீர்மானத்தை ஐநா பொதுச் சபை 1947 இல் நிறைவேற்றியபோது, ​​தீர்மானம் 181 இன் ஆண்டு நிறைவைக் […]

ஐரோப்பா

இஸ்ரோ பெண் விஞ்ஞானி வி.ஆர்.லலிதாம்பிகாவுக்கு பிரான்ஸ் நாட்டு உயரிய விருது!

  • November 30, 2023
  • 0 Comments

பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான ‘லெஜியன் ஆப் ஹானர்’ விருது இந்தியாவின் இஸ்ரோ பெண் விஞ்ஞானி வி.ஆர்.லலிதாம்பிகாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் பேரரசர் நெப்போலியன் போனபார்ட் கடந்த 1802-ம் ஆண்டு ‘லெஜியன் ஆப் ஹானர்’ என்ற பெயரில் ஒரு விருதை தோற்றுவித்தார். பிரான்ஸ் நாட்டுக்காக மிகச்சிறந்த சேவை செய்பவர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. அந்நாட்டின் மிக உயரிய விருதாக கருதப்படும் இது வெளிநாட்டவர்களுக்கும் வழங்கப்படுகிறது. அந்த வகையில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) மனித விண்கலம் திட்டத்தின் […]

error: Content is protected !!