NPP ஆர்ப்பாட்டத்தை கலைக்க பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம்
பல கோரிக்கைகளை முன்வைத்து பாராளுமன்ற சுற்றுவட்டம் அருகே தேசிய மக்கள் சக்தியின் பெண்கள் அமைப்பினர் நடத்திய போராட்டத்தை கலைக்க பொலிஸார் நீர்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
பல கோரிக்கைகளை முன்வைத்து பாராளுமன்ற சுற்றுவட்டம் அருகே தேசிய மக்கள் சக்தியின் பெண்கள் அமைப்பினர் நடத்திய போராட்டத்தை கலைக்க பொலிஸார் நீர்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
யஸ்வந்த் கிஷோர் என்பவர் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் கண்ணகி. வருகிற டிசம்பர் 15ம் தேதி வெளியாகும் இந்த படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி இருக்கிறது. திருமணம், விவாகரத்து, லிவிங் ரிலேஷன்ஷிப் ஆகியவற்றின் தொகுப்பாக இந்த படம் உருவாகி இருக்கிறது. இதில் ஒரு கர்ப்பிணி கதாபாத்திரத்தில் கீர்த்தி பாண்டியன் நடித்துள்ள நிலையில், அம்மு அபிராமி, வித்யா பிரதீப், ஷாலின் சோயா ஆகியோரும் முக்கியத்துவம் வாய்ந்த வேடங்களில் நடித்துள்ளார்கள். கலை, நேத்ரா, நதி, கீதா என்ற நான்கு பெண் […]
இலங்கையில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு இதனை தெரிவித்துள்ளது. தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இந்த வருடத்தின் இதுவரையிலான காலப்பகுதியில் மாத்திரம் 77,487 டெங்கு நோயாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் 46 பேர் உயிரிழந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் விசேட பணிப்பாளர் வைத்தியர் நளின் ஆரியரத்ன தெரிவித்துள்ளார். அத்துடன், திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் […]
இன்றைய காலகட்டத்தில், பெரும்பாலான மக்களின் அன்றாடப் பணி பிஸியாகவே இருக்கிறது. நாளின் தொடக்கத்திலிருந்தே பரபரப்பு தொற்றிக் கொள்ள தொடங்குகிறது. இது இரவு வெகுநேரம் வரை தொடர்கிறது. இந்த பிஸியான வாழ்க்கை மற்றும் வேலையில் எல்லா நேரத்திலும், கடுமையான நோய்களின் ஆபத்து அதிகரித்து வருகிறது. உணவு உண்ணும் போது மணிக்கணக்கில் உட்கார்ந்து சாப்பிடுவது அல்லது சாப்பிட்ட உடனேயே படுத்துக்கொள்வதால், பல வித நோய்கள் உடலில் நுழைந்து, உடல் நோயின் கூடாரமாகி விடுகின்றன. இது உடல் பருமன் மற்றும் நீரிழிவு […]
இலங்கையில் முட்டை விலை குறைந்துள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். அதன்படி, 40, 42 மற்றும் 43 ரூபாய் என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 65,70 ரூபாவாக அதிகரித்துள்ள முட்டையின் விலை வீழ்ச்சிக்கு உள்ளூர் முட்டை உற்பத்தி அதிகரித்தமையே காரணம் என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க தெரிவித்தார். அவர் கூறுகையில், பண்ணையில் இருந்து வெள்ளை முட்டை 37 ரூபாய்க்கும், சிவப்பு முட்டை 38 ரூபாய்க்கும் விடப்படுகிறது. தற்போது முட்டை உற்பத்தியும் கணிசமாக அதிகரித்து வருகிறது. […]
தென்கிழக்காசிய நாடுகளில் இருந்து வரும் சட்டவிரோத குடியேறிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், ஆஸ்திரேலிய எல்லைப் பாதுகாப்புப் படை தீவிர எச்சரிக்கையுடன் இருக்க முடிவு செய்துள்ளது. உயர்நீதிமன்றத்தின் அண்மைய தீர்ப்பின் மூலம் நாட்டிற்கு வரும் சட்டவிரோத குடியேற்றவாசிகளின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அகதிகளின் அதிகரிப்பையும் எதிர்பார்க்கலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய எல்லைப் பாதுகாப்புப் படை, மக்கள் கடத்தல்காரர்களின் சூழ்ச்சிகளுக்கு இரையாவதைத் தவிர்க்குமாறு மக்களுக்கு அறிவுறுத்துகிறது. இது குறித்த வழிமுறைகள் […]
ஹரி மற்றும் மேகன் மார்கல் ஆகியோரை பதவியில் இருந்து நீக்குவதற்கான சட்டமூலம் பாராளுமன்றத்தில் கொண்டு வரப்படும் என பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் அறிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இளவரசர் ஹரி மற்றும் மேகன் வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்து குறித்து கடும் விமர்சனங்கள் எழுந்ததை அடுத்து இந்த முடிவு எட்டப்பட்டுள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இளவரசர் ஹாரி மற்றும் மேகன் மார்க்லே ஆகியோர் அரச குடும்பத்தை இனவெறி கொண்டவர்கள் என்று குற்றம் சாட்டியதாகவும், அவர்களுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் […]
இலங்கையின் மூத்த நடிகர் சுமிந்த சிறிசேன காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். தமது 75 வயதில் அவர் காலமாகியதாக தெரிவிக்கப்படுகிறது. கம்பஹாவில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (04) காலை அவர் உயிரிழந்ததாக குடும்ப உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
ஜெர்மனியில் எரிபொருட்களின் விலையில் பாரிய அதிகரிப்பு ஏற்படும் என்று தெரியவந்துள்ளது. அதாவது 2024 ஆம் ஆண்டு முதல் பெற்றோல் மற்றும் டீசல் போன்றவற்றின் Co2 என்று சொல்லப்படுகின்ற கரியமல வாயுக்குரிய விலையானது உயர்த்தப்பட்டு இருக்கின்றது. அதாவது தற்பொழுது புரோட்டன் ஒரு டொன் கரியமல வாயுவுடைய வரியாக 30 யுரோக்கள் அறவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் 2024 ஆம் ஆண்டு 1 டொன் கரியமல வாயுக்கு 40 யுரோக்கள் அறவிடப்படும் என்று தெரியவந்துள்ளது. இதன் அடிப்படையில் 2024 ஆம் ஆண்டு பெற்றோலின் […]
லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா கதையின் நாயகியாக நடித்துள்ள அன்னபூரணி திரைப்படத்தின் இரண்டாம் நாள் வசூல் விவரம் வெளியாகி உள்ளது. நயன்தாராவுக்கு வயது 40-ஐ நெருங்கினாலும், தன்னுடைய நடிப்பாலும், அழகாலும் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்துள்ளதோடு டாப் ஹீரோயினாகவும் வலம் வருகிறார். இந்த ஆண்டு நயன்தாராவுக்கு மறக்க முடியாத ஆண்டாக அமைந்துள்ளது. ஏனெனில் இதுவரை தென்னிந்திய மொழி படங்களில் மட்டும் நடித்து வந்த நயன்தாரா, இந்த ஆண்டு தான் ஜவான் படம் மூலம் பாலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமானார். அவர் அங்கு […]