ஐரோப்பா

ஜெர்மனி மக்களுக்கு காத்திருக்கும் நெருக்கடி – அடுத்த ஆண்டு அதிகரிக்கும் கட்டணம்

ஜெர்மனியில் எரிபொருட்களின் விலையில் பாரிய அதிகரிப்பு ஏற்படும் என்று தெரியவந்துள்ளது.

அதாவது 2024 ஆம் ஆண்டு முதல் பெற்றோல் மற்றும் டீசல் போன்றவற்றின் Co2 என்று சொல்லப்படுகின்ற கரியமல வாயுக்குரிய விலையானது உயர்த்தப்பட்டு இருக்கின்றது.

அதாவது தற்பொழுது புரோட்டன் ஒரு டொன் கரியமல வாயுவுடைய வரியாக 30 யுரோக்கள் அறவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் 2024 ஆம் ஆண்டு 1 டொன் கரியமல வாயுக்கு 40 யுரோக்கள் அறவிடப்படும் என்று தெரியவந்துள்ளது.

இதன் அடிப்படையில் 2024 ஆம் ஆண்டு பெற்றோலின் விலை 10 சென்டால் அதிகரிக்கப்படும் என்றும், டீசலுடைய விலை 11 சென்டால் அதிகரிக்கப்படும் என்றும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் 2025 ஆம் ஆண்டு பெற்றோலின் விலை 11 சென்ட் ஆக அதிகரிக்கப்படும் என்றும், டீசலுடைய விலை 12 சென்ட் ஆக அதிகரிக்கப்படும் என்றும் தெரியவந்துள்ளது.

(Visited 4 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்

You cannot copy content of this page

Skip to content