சிங்கப்பூரில் அச்சுறுத்தும் கொரோனா – முகக்கவசம் அணியுமாறு அறிவுறுத்தல்
சிங்கப்பூரில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இந்த நிலையில் முகக்கவசம் அணியும்படி அந்நாட்டு மக்களிடம் சுகாதார அமைச்சகம் வலியுறுத்தி வருகிறது. சிங்கப்பூரில் கொரோனா வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. இதுகுறித்து சிங்கப்பூர் சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், “ டிசம்பர் 3 முதல் 9 வரை கணக்கிடப்பட்ட கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை 56,043 ஆகஅதிகரித்துள்ளது, இது முந்தைய வார நோயாளிகள் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் 75 சதவீத உயர்வு ஆகும். கொரோனா தொற்றுக்காக தினமும் […]













