இலங்கை

யாழ் மாவட்டத்தில் புதிய அதிபர் நியமனத்தில் அநீதி!

  • December 18, 2023
  • 0 Comments

யாழ்ப்பாண மாவட்டத்தில் புதிய அதிபர் நியமனத்தில் அநீதி இழைக்கப்பட்டதாக தெரிவித்து வடக்கு ஆளுநர் மற்றும் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ஆகியோருக்கு மகஜர் கையளிக்கப்பட்டது. ஆசிரியர் சேவையில் இருந்து அதிபர் சேவைக்கு உள்ளீர்க்கப்பட்டவர்கள் இதனால் பாதிக்கப்பட்டதாகவும்  புள்ளியிடல் முறை மூலம் வழங்கப்பட்ட நியமனத்தை எதிர்ப்பதாகவும் இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் தெரிவித்துள்ளது. கல்வி அமைச்சின் செயலாளர், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு,வடக்கு மாகாண பிரதம செயலாளர் ஆகியோருக்கும் மகஜரின் பிரதி கையளிக்கப்பட்டது. மகஜரில், 2019 ஆம் ஆண்டு […]

இலங்கை

இலங்கை தமிழரசு கட்சியின் தேசிய மாநாடு திட்டமிட்டப்படி நடைபெறும் : சுமந்திரன்!

  • December 18, 2023
  • 0 Comments

இலங்கை தமிழரசு கட்சியின் தேசிய மாநாடு திருகோணமலையில் திட்டமிட்டபடி இடம் பெறும் என ஜனாதிபதி சட்டத்தரணியும்- பாராளுமன்ற உறுப்பினருமான  எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். இலங்கை தமிழரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட கிளையில் இன்று (18.12) அரசியல் உயர்மட்ட குழு கூட்டம் முடிவடைந்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். யாப்பின் அடிப்படையில் திருகோணமலை மாவட்டத்தில் தேசிய மாநாடு நடைபெற இருப்பதினால் விழா குழுவாக திருகோணமலை மாவட்ட கிளை செயற்பட்டு வருகின்றது. இதனடிப்படையில் எதிர்வரும் […]

பொழுதுபோக்கு

ஆசிய அளவில் “டாப் 50” பிரபலங்களில் இடம்பிடித்த நம்ம தளபதி…

  • December 18, 2023
  • 0 Comments

லண்டனில் உள்ள பிரபல வார இதழான ஈஸ்டர்ன் என்ற பத்திரிக்கை ஆசிய அளவிலான டாப் 50 பிரபலங்கள் பற்றிய பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது. இது 2023 ஆம் ஆண்டிற்கான பட்டியல் ஆகும். இந்த பட்டியலில் முதல் இடத்தை இந்த ஆண்டு பதான், ஜவான் என அடுத்தடுத்து மாபெரும் வெற்றி படங்களை கொடுத்த பாலிவுட் நடிகர் ஷாருக்கான் பிடித்துள்ளார். அதேபால் இந்த டாப் 50 பிரபலங்களில் இரண்டாவது இடத்தை பாலிவுட் நடிகை ஆலியாபட் பிடித்துள்ளார். அத்துடன், இந்த பட்டியலில் […]

இந்தியா

ராஜீவ் காந்தி கொலை வழக்கு:: லண்டனுக்கு செல்ல கடவுச்சீட்டு கோரி முருகன் வழக்கு: :வெளியான முக்கிய தீர்ப்பு

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து விடுதலையான முருகனை, லண்டனுக்கு அனுப்ப முடியாது. என உயர் நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு திட்டவட்டமாக அறிவித்துளளது. இலங்கை தூதரகம் உரிய ஆவணங்கள் வழங்கும் பட்சத்தில் இலங்கைக்கு மட்டுமே அனுப்ப முடியும்.எனவும் அறிவித்துளளது. லண்டனில் உள்ள மகளுடன் சேர்ந்து வாழ விரும்புவதால், பாஸ்போர்ட் கோரி முருகன் வழக்கு தொடர்ந்திருந்தார். திருச்சி முகாமில் இருந்து சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு அவர் செல்லும் போது உரிய பாதுகாப்பு வழங்க காவல்துறைக்கு நீதிபதிகள் […]

இலங்கை

பல பாடசாலை மாணவிகள் மற்றும் யுவதிகளை ஏமாற்றி துஷ்பிரயோகம் செய்த இரு மாணவர்கள் : இலங்கையில் சம்பவம்!

  • December 18, 2023
  • 0 Comments

பல பள்ளி மாணவிகள் மற்றும் உயர்கல்வி படிக்கும் இளம் பெண்களை பலாத்காரம் செய்து, அக்காட்சிகளை ஆபாசமான திரைப்படங்களாக படம்பிடித்து இணையத்தில் பதிவேற்றிய சம்பவம் தொடர்பாக இரண்டு பள்ளி மாணவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கண்டியில் வசிக்கும் இரண்டு பாடசாலை மாணவர்களே இவ்வாறு  கைது செய்யப்பட்டுள்ளனர். 15 வயதுடைய பாடசாலை மாணவியொருவரும் அவரது தாயும் கண்டி காவற்துறையின் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்திற்கு செய்த முறைப்பாட்டின் பிரகாரம், சந்தேகத்தின் பேரில் இரு மாணவர்களும்  பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலதிக […]

இந்தியா

இந்தியாவில் பாரிய சுற்றிவளைப்பு நடவடிக்கை : 09 பேர் கைது!

  • December 18, 2023
  • 0 Comments

இந்தியாவில் ISIS அமைப்புடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் எட்டு பேரை அந்நாட்டு பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மும்பை, புனே, மகாராஷ்டிரா மற்றும் டெல்லியில் 19 இடங்களில் நடத்தப்பட்ட சிறப்பு நடவடிக்கையில் இந்த பயங்கரவாத குழு கைது செய்யப்பட்டுள்ளது. இந்த நபர்கள் இந்தியா முழுவதும் பல குண்டுவெடிப்புகளை நடத்த தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது. சந்தேக நபர்களிடமிருந்து பயங்கரவாதத் தாக்குதல்களுக்கான திட்டங்கள் அடங்கிய ஆவணங்களையும் அந்நாட்டின் பாதுகாப்புப் படையினர் கண்டுபிடித்துள்ளனர். இந்தச் சுற்றிவளைப்பின் போது சந்தேகநபர்கள் வசம் […]

உலகம்

ரஷ்யாவில் சிறையில் அடைக்கப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர் : நீதிமன்ற விசாரணைகள் ஒத்திவைப்பு

சிறையில் உள்ள ரஷ்ய எதிர்க்கட்சி அரசியல்வாதி அலெக்ஸி நவல்னிக்கு நடைபெறவிருந்த இரண்டு நீதிமன்ற விசாரணைகள் ஜனவரி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட அலெக்ஸி நவல்னி, தலைநகர் மொஸ்கோவில் இருந்து 150 மைல் தொலைவில் உள்ள ரஷ்ய சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது அந்த சிறையில் நவல்னி இல்லை என்றும் அவருக்கு என்ன நடந்தது என்று யாரும் தங்களுக்கு தெரிவிக்கவில்லை என்றும் வழக்கறிஞர்கள் கூறுகின்றனர். மேற்கத்திய நாடுகளுக்கு ஆதரவான நபரான 47 வயதான நவல்னி […]

இலங்கை

புதையல் தோண்டிய சந்தேகத்தில் நால்வர் கைது : பொலிஸார் தீவிர விசாரணை

தொரமடலாவ புதுக்குளம் பிரதேசத்தில் தொல்பொருட்களை பெறும் நோக்கத்தில் புதையல் தோண்டிய சந்தேகத்தில் நால்வரை கைது செய்துள்ளதாக மிஹிந்தலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். தொரமடலாவ புதுக்குளம் பிரதேசத்தில் உள்ள பெண் ஒருவருக்கு சொத்தமான காணியொன்றில் புதையல் தோண்டி வருவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மிஹிந்தலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ஐரோப்பா

செங்கடல் வழியூடான எண்ணெய் ஏற்றுமதிகளை நிறுத்தும் பிரித்தானியா!

  • December 18, 2023
  • 0 Comments

“மோசமான பாதுகாப்பு நிலைமை” காரணமாக செங்கடல் வழியாக மேற்கொள்ளப்படும் அனைத்து எண்ணெய் ஏற்றுமதிகளையும் நிறுத்துவதாக பிரிட்டிஷ் ஆற்றல் BP அறிவித்தது. யேமனில் ஹவுதிகளின் தாக்குதலைத் தொடர்ந்து பல சரக்கு நிறுவனங்கள் தங்கள் கப்பல் சேவையை தற்காலிகமாக நிறுத்த தீர்மானித்துள்ளன. அந்த வகையில் தற்போது பிரித்தானியாவும் தற்காலிகமாக செங்கடல் ஊடான எண்ணெய் ஏற்றுமதிகளை நிறுத்துவதாக தெரிவித்துள்ளது. எவர்கிரீன் லைன் தனது கொள்கலன் கப்பல்களுக்கு “மேலும் அறிவிப்பு வரும் வரை” பயணங்களை நிறுத்துமாறு அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. செங்கடல் எண்ணெய் மற்றும் […]

தமிழ்நாடு

சென்னையில் பயங்கரம்!! இளம் பெண் வெட்டிக்கொலை… முகமூடி நபர்களின் வெறிச்செயல்

  • December 18, 2023
  • 0 Comments

சென்னை அம்பத்தூரில் இளம்பெண் ஒருவர் முகமூடி அணிந்த நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியும் ஏற்படுத்தி உள்ளது. சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்தவர் சதீஷ். இவரது மனைவி நந்தினி (27). பாலாஜி என்பவரை கொலை செய்த வழக்கில் சதீஷ் சிறையில் இருக்கிறார். இந்த நிலையில் நந்தினியின் உறவினரான மதன் என்பவரின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக நேற்று மாலை நந்தினி, அம்பத்தூர் தொழிற்பேட்டையை அடுத்த ஐ.சி.எப்.காலனிக்கு சென்றிருந்தார். அப்போது அங்கு முகமூடி அணிந்தபடி வந்த 4 பேர் கொண்ட கும்பல் […]

error: Content is protected !!