அணு ஆயுதங்களை வைத்திருக்க பயங்கரவாதிகளுக்கு எந்த உரிமையும் இல்லை: ஜெலன்ஸ்கி
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போரானது, ஒன்றரை ஆண்டை கடந்து நீடித்து வருகிறது. இதில், இரு தரப்பிலும் பலர் உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 78வது ஐ.நா. பொது சபை கூட்டத்தொடர் நடைபெற்றது. இதில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கலந்து கொண்டு பேசினார். அவர் பேசும்போது, ரஷ்யாவை கடுமையாக தாக்கி பேசினார். ரஷ்யா பல விடயங்களை ஆயுதம் ஆக்கி தாக்குதல்களில் ஈடுபட்டு வருகிறது என்று கூறினார். அந்த விடயங்கள் எங்களுடைய நாட்டுக்கு எதிராக மட்டுமின்றி, […]













