இலங்கை செய்தி

கொலை செய்தவர்களே விசாரணை செய்தால் நியாயம் கிடைக்குமா? – முன்னாள் தவிசாளர் தவராசா

  • September 21, 2023
  • 0 Comments

கொக்குதொடுவாய் விடயம் கொலையை செய்தவர்களே விசாரணைகளை செய்தால் எந்த முறையில் நியாயம் கிடைக்கும் என கரைதுறைப்பற்று பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் க.தவராசா தெரிவித்தார். முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரத்திற்கு நீதி கோரி வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவினால் இன்று போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. குறித்த போராட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், இன்று சர்வதேச சமாதான தினம் ஆனால் 30 […]

ஐரோப்பா செய்தி

பிரான்சில் சார்லஸ் மன்னருக்கு வழங்கப்பட்ட பிரபல கால்பந்து அணி ஜெர்சி

  • September 21, 2023
  • 0 Comments

மூன்றாம் சார்லஸ் மன்னருக்கு பிரான்ஸ் விஜயத்தின் போது கத்தாருக்கு சொந்தமான கால்பந்து கிளப்பின் தலைவரால் மூன்றாம் எண் பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் ஜெர்சி வழங்கப்பட்டது. பிரான்சின் தேசிய மைதானம் அமைந்துள்ள பாரிஸின் வடக்கே தொழிலாள வர்க்க நகரமான Saint-Denis இல் நடைபயணத்தின் போது மன்னர் சார்லஸ் மற்றும் ராணி கமிலா நாசர் அல்-கெலைஃபியை சந்தித்தனர். கடந்த 11 சீசன்களில் ஒன்பது முறை லீக் 1 பட்டத்தை வென்றுள்ள திரு கெலைஃபி, சார்லஸுக்கு PSG ஜெர்சியை வழங்கினார். PSGயின் பிரெஞ்சு […]

இலங்கை

உலக வங்கியின் பணிப்பாளருக்கும் வடக்கு மாகாண ஆளுநருக்கும் இடையில் முக்கிய சந்திப்பு

  • September 21, 2023
  • 0 Comments

இலங்கையின் தற்போதைய பொருளாதார மற்றும் சமூக நிலைமை குறித்து தாம் மிகவும் மகிழ்ச்சியடைவதாகவும், இலங்கை மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கு ஜனாதிபதி மேற்கொண்டுள்ள சாதகமான நடவடிக்கைகள் பாராட்டப்படுவதாகவும் இலங்கை, மாலைதீவு மற்றும் நேபாளத்திற்கான உலக வங்கியின் பணிப்பாளர் பாரிஸ் ஹடாட்ஜேர்வோஸ் Faris Hadad Zervos தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸை இன்று (2023.09.21) வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் சந்தித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். வடமாகாணத்தின் கல்வி, சுகாதாரம் மற்றும் விவசாய நடவடிக்கைகளுக்கு உலக வங்கி பூரண […]

பொழுதுபோக்கு

“அவளுடன் நானும் இறந்துவிட்டேன்”.. விஜய் ஆண்டனி உருக்கம்

  • September 21, 2023
  • 0 Comments

இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனியின் மகள் மீரா தற்கொலை செய்த நிலையில் உருக்கமான அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் என் மகள் ஜாதி, மதம், பணம், வன்மம் இல்லாத ஒரு அமைதியான இடத்துக்கு தான் சென்று இருக்கிறாள் என் மகள் என்னுடன் பேசிக்கொண்டு இருக்கிறார். அவளுடன் நானும் இறந்துவிட்டேன்” என உருக்கமாக தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக விஜய் ஆண்டனி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‛‛அன்பு நெஞ்சங்களே, என் மகள் மீரா மிகவும் அன்பானவள். தைரியமானவள். அவள் இப்போது இந்த உலகைவிட சிறந்த […]

இந்தியா செய்தி

இந்தியாவில் புதிய தொழிற்சாலையை உருவாக்க திட்டமிடும் டெஸ்லா

  • September 21, 2023
  • 0 Comments

டெஸ்லா இந்தியாவில் பேட்டரி சேமிப்பு அமைப்புகளை உருவாக்கி விற்பனை செய்வதற்கான திட்டங்களை வகுத்துள்ளது மற்றும் ஒரு தொழிற்சாலையை உருவாக்க ஊக்கத்தொகை கோரி அதிகாரிகளுக்கு ஒரு திட்டத்தை சமர்ப்பித்துள்ளது, எலோன் மஸ்க் நாட்டிற்குள் நுழைவதற்கான உந்துதலைத் தொடர்வதால், திட்டத்தை அறிந்த இரண்டு பேர் தெரிவித்தனர். டெஸ்லா இந்தியாவில் ஒரு புதிய எலக்ட்ரிக் வாகன (EV) தொழிற்சாலையை அமைப்பது பற்றி வாரக்கணக்கில் சுமார் $24,000 விலையில் ஒரு காரை உருவாக்குவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது, விவாதங்களை பிரதமர் நரேந்திர […]

ஐரோப்பா செய்தி

அமெரிக்க உதவியின்றி போரில் வெல்ல முடியாது – ஜெலென்ஸ்கி

  • September 21, 2023
  • 0 Comments

உக்ரேனிய ஜனாதிபதி Volodymyr Zelensky அமெரிக்க காங்கிரஸில் குடியரசுக் கட்சியின் சந்தேகங்களை எதிர்கொண்டபோது, பில்லியன் கணக்கான டாலர்கள் உதவித் தொகை குறைக்கப்பட்டால், ரஷ்ய படையெடுப்பிற்கு எதிரான போரில் கெய்வ் தோல்வியடையும் என்று எச்சரித்தார். ஜனாதிபதி ஜோ பைடனின் உக்ரைன் சார்பு கொள்கைகளின் முக்கிய ஆதரவாளரான ஜனநாயக செனட் தலைவர் சக் ஷுமர், “எங்களுக்கு உதவி கிடைக்கவில்லை என்றால், நாங்கள் போரை இழப்போம்” என்று ஜெலென்ஸ்கி தன்னிடம் கூறியதாக கூறினார். பிப்ரவரி 2022 இல் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் […]

உலகம்

சூடான் கலவரத்தில் 10 அப்பாவி பொதுமக்கள் பலி

  • September 21, 2023
  • 0 Comments

சூடான் கலவரத்தில் அப்பாவி பொதுமக்கள் உட்பட 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர். . ஆப்பிரிக்க நாடான சூடானில் ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. நாட்டின் முன்னாள் ராணுவத் தளபதி ஒகோனி ஓக்வோம் ஓடோ ஆவார். கடந்த மே மாதம், அவர் பணிபுரிந்த போச்சலா நகரில் இருந்து பணியிட மாற்றம் செய்து ராணுவ அரசு உத்தரவிட்டது. இதை விரும்பாத ராணுவ அதிகாரி ஓதோ தலைமறைவானார். இந்நிலையில், போச்சாலாவில் இருந்து ஆட்சிக்கு எதிரான படைகளை ஓடோ உயர்த்தி வருவதாக புகார் எழுந்தது. […]

இலங்கை

ஐ.எம்.எப் இருந்து வாங்கப்பட்ட கடன் கொள்ளை அடிக்கப்பட்டு ஊழல் செய்யப்பட்டு இருக்கின்றது: இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தினர்

  • September 21, 2023
  • 0 Comments

ஐ.எம்.எப் இருந்து வாங்கப்பட்ட கடனில் மூன்று ரில்லியன் ரூபா மாத்திரமே அபிவிருத்தி செய்யப்பட்டிருக்கின்றது. மிகுதி 9 ரில்லியன் ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டு ஊழல் செய்யப்பட்டு இருக்கின்றது என இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தினர் தெரிவித்துள்ளனர் இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் ஊடகவியலாளர் சந்திப்பு யாழ்ப்பாணத்தில் இன்று இடம் பெற்றது.இதன்போது கருத்து தெரிவித்த ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுச் செயலாளர் மஹிந்த ஜயசிங்க,மற்றும் இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் தேசிய அமைப்பாளர் சுந்தரலிங்கம் பிரதீப் ஆகியோர் கருத்து தெரிவித்துள்ளனர். […]

இலங்கை

மன்னார் நகரை வந்தடைந்த தியாக தீபம் திலீபனின் பவனி ஊர்தி

  • September 21, 2023
  • 0 Comments

தியாக தீபம் திலீபனின் 36 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் ‘திலீபன் வழியில் வருகிறோம்’ என்னும் திலீபனின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்திப் பவனியானது பொத்துவிலில் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் வடக்கு கிழக்கில் உள்ள மாவட்டங்களுக்கு சென்று வரும் நிலையில் 7 வது நாளான இன்றைய தினம் வியாழக்கிழமை (21) மாலை குறித்த ஊர்திப் பவனி மன்னார் நகரை வந்தடைந்தது. இன்று வியாழக்கிழமை(21) மாலை 5.50 மணி அளவில் மன்னார் அரச பேருந்து தரிப்பிடத்தை […]

இலங்கை

சோழன் சாதனை படைத்த பாடசாலை மாணவி

  • September 21, 2023
  • 0 Comments

பொகவந்தலாவ பகுதியைச் சேர்ந்த பாடசாலை மாணவி ஒருவர் 54 கிலோமீற்றர் தூரத்தை 8.30 மணித்தியாலங்களில் நடந்து சென்று சோழன் சாதனை படைத்துள்ளார். ஹட்டன் கல்வி வலயத்திலுள்ள சென்.மேரிஸ் தேசிய பாடசாலையில் தரம் 10 இல் கல்வி கற்கும் வசந்தகுமார் நிதர்ஷன (15) என்ற மாணவியே இச் சாதனையை நிலைநாட்டியுள்ளார். புதன்கிழமை (20) காலை 6.05 மணிக்கு நாவலப்பிட்டி பொலிஸ் நிலைய மைதானத்தில் இருந்து புறப்பட்ட அவர், பிற்பகல் 2.35 மணியளவில் நடைப்பயணத்தை முடித்தார். நாவலப்பிட்டி, கினிகத்தேனை, வட்டவளை, […]

error: Content is protected !!