ஜெர்மனியில் கத்தியுடன் சுற்றி திரிந்த மர்ம நபருக்கு நேர்ந்த கதி
ஜெர்மனி – நியுஸ்பேர்க்கில் நபர் ஒருவர் கத்தியோடு காணப்பட்டுள்ள நிலையில பொலிஸார் சரமாரியான துப்பாக்கி சூட்டை மேற்கொண்டுள்ளனர். 17ஆம் திகதி இல் நியுஸ்பேர்க் நகரத்தில் பொலிஸார் ஒருவர் நபர் ஒருவரை துப்பாக்கியால் சுட்டதாக தெரியவந்துள்ளது. தற்போதே செய்தி வெளியாகியுள்ளது. அதாவது நியுஸ்பேர்க் நகரத்தில் ஒரு நபரானவர் கத்தி ஒன்றுடன் பொலிஸார் மீது வன்முறையை பிரயோகித்துள்ளனர். அதனால் பொலிஸார் குறித்த நபரிடம் கத்தியை கீழே போடுமாறு எச்சரித்துள்ளார். இருப்பினும் குறித்த நபர் வேண்டுதலுக்கு செவிசாய்க்க வில்லை என தெரியவந்து […]













