சினிமா இயக்குனரின் மனைவிக்கு கொலை மிரட்டல்
வளசரவாக்கம்,ஓய்.எம்.ஜி.பாபு தெருவை சேர்ந்தவர் ராம்குமார்(33), இவர் சினிமாத்துறையில் இயக்குனராக பணி புரிந்து வருகிறார். தற்போது புதுமுக நாயகனை வைத்து படம் ஒன்றை எடுத்து வருகிறார். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வளசரவாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில் தான் சினிமா துறையில் இயக்குனராக இருந்து வரும் நிலையில் இளம் நடிகர்களை நடிக்க வைக்க திரைப்பட்டறை என்ற பெயரில் பயிற்சி பள்ளி நடத்தி வருவதாகவும் தனக்கு மைதிலி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு கடந்த ஏழு […]













