ஆன்மிகம்

சிவசிவா

பஞ்சாங்கம்: ~
சித்திரை : ~ 19. ~
【 02- 05- 2023 】
செவ்வாய்கிழமை.

1】வருடம்: ஸ்ரீ சோபகிருது:
{சோபகிருது நாம சம்வத்ஸரம்}

2】அயனம்: உத்தராயணம்

3】ருது:~ வஸந்த- ருது.

4】மாதம்:~ சித்திரை:-.
( மேஷம் – மாஸே ).

5】பக்ஷம்:~ சுக்ல- பக்ஷம்:-
~ வளர்- பிறை.

6】திதி:~  துவாதசி:-
இரவு: 11.13. வரை, பின்பு திரியோதசி.

7】ஸ்ரார்த்த திதி:~ சுக்ல- துவாதசி.

8】நேத்திரம்: 2- ஜீவன்: 1.

9】நாள்: ~ செவ்வாய்கிழமை.
{ மங்கள வாஸரம் }
மேல்- நோக்கு நாள்‌.

10】நக்ஷத்திரம்:
உத்திரம்:- இரவு: 07.33. வரை, பின்பு அஸ்தம்.

11】நாம யோகம்:
வயாகாதம்:- காலை: 11.04. வரை, பின்பு ஹர்ஷணம்.

12】அமிர்தாதி யோகம்:
காலை: 05.57. வரை சித்தயோகம், பிறகு இரவு: 07.33.வரை அமிர்தயோகம், பின்பு சித்தயோகம்.

13】கரணம்: ~ 07.30 – 09.00.
பவம்:- காலை: 10.39. வரை, பின்பு பாலவம், இரவு: 11.13. வரை, பிறகு கௌலவம்.

நல்ல நேரம்;-
காலை:~ 07.30 – 08.30 AM.
மாலை:~ 04.30 – 05.30 PM.

கௌரி- நல்ல நேரம்:-
காலை: ~ 10.30 – 11.30 PM.
இரவு    : ~ 07.30 – 08.30 PM.

ராகு காலம் :
மாலை: ~ 03.00 – 04.30 PM.

எமகண்டம்:
காலை: ~ 09.00 – 10.30 AM.

குளிகை:
பிற்பகல்: ~ 12.00 – 01.30 PM.

( குளிகை காலத்தில் ஒரு செயல் செய்தால் மீண்டும் அதே போல் நடைபெறும் என்பதால் செய்கின்ற காரியங்களை சிந்தித்து அனுசரித்து செய்யவும்.)

சூரிய- உதயம்:
காலை: ~ 05.57. AM.

சூரிய-அஸ்தமனம்:
மாலை: ~ 06.20. PM.

சந்திராஷ்டம – நட்சத்திரம்:
அவிட்டம், – சதயம்.

௲லம்:  வடக்கு.

பரிகாரம்:  பால்.

இன்றைய நன்நாளில்:

மதுரை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்.
உலக ஆஸ்துமா தினம்.
இந்திய திரையுலக மேதை சத்யஜித் ராய் பிறந்த தினம்.
தின- சிறப்புக்கள் :

சித்திரை:  19:
02- 05- 2023.
செவ்வாய்- கிழமை.

சந்திராஷ்டம – ராசி:

இன்றைய நாள் முழுவதும் கும்பம் ராசி.

ஸ்தல- விசேஷங்கள்:

திருவெற்றியூர் ஸ்ரீபாகம்பிரியாள் அம்மன் திருக்கோவில் சித்திரை திருவிழா எட்டாம் நாள் உற்சவம், இரவு வெட்டுங்குதிரை, – காமதேனு வாகனத்தில் சுவாமி அம்பாள் திருவீதியுலா வைபவம்.

மதுரை ஸ்ரீ மீனாட்சி சொக்கநாதர் திருக்கோயில் சித்திரை திருவிழா திருக்கல்யாணம்.

சோள சிம்மபுரம் ஸ்ரீலட்சுமி நரசிம்மர் ரத உற்சவம்.

வீரபாண்டி ஸ்ரீகௌமாரியம்மன் திருவீதி உலா.

இன்றைய தின வழிபாடு:

ஸ்ரீ மீனாட்சி அம்மனை வழிபட குடும்ப ஒற்றுமை மேம்படும்.

இன்று எதற்கெல்லாம் சிறப்பு:

அபிஷேகம் செய்வதற்கு நல்ல நாள்.

சிலைகளை வடிவமைப்பதற்கு ஏற்ற நாள். செடி, கொடி, மரம் நடுவதற்கு உகந்த நாள்.

புதிய ஆடைகளை அணிவதற்கு சிறந்த நாள்.

தினம் ஒரு சாஸ்திர  தகவல்.

வழக்கு ஜெயிக்க – திருமண தடை நீங்க சாலையோரத்தில் கடை விரித்து காய்கறி உள்ளிட்ட வியாபாரம் செய்து அன்றாட ஜீவனம் நடத்தும் வியாபாரி ஒருவருக்கு தராசு வாங்கி தரலாம்

லக்ன- நேரம்:

{ திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் அதிகாலை முதல் நள்ளிரவு வரை கொடுக்கப்பட்டுள்ளது.}.⚱ கும்ப -லக்னம்:
காலை: 01.30- 03.11 AM வரை

மீன -லக்னம்:
காலை: 03.12- 04.50 AM வரை

மேஷ -லக்னம்:
காலை: 04.51- 06.38 AM வரை

ரிஷப -லக்னம்:
காலை: 06.39- 08.40 AM வரை

மிதுன- லக்னம்:
காலை: 08.41- 10.52 AM வரை

கடக – லக்னம்:
பகல்: 10.53 – 01.01 PM வரை

சிம்ம -லக்னம்:
பகல்: 01.02- 03.04 PM வரை

கன்னி- லக்னம்:
மாலை: 03.05- 05.06 PM வரை

துலாம்- லக்னம்:-
மாலை: 05.07- 07.12 PM வரை

விருச்சிகம் ராசி:-
இரவு: 07.13- 09.24 PM வரை.

தனுசு- லக்னம்:
இரவு: 09.25 -11.31 PM வரை.

மகர லக்னம்:-
இரவு: 11.32 – 01.25 AM வரை.

செவ்வாய் கிழமை- ஓரை
ஓரைகளின் காலங்கள்

காலை:

6-7.செவ்வா.அசுபம்
7-8.சூரியன் அசுபம்
8-9.சுக்கிரன்.சுபம்
9-10.புதன்.சுபம்
10-11.சந்திரன்.சுபம்
11-12.சனி.அசுபம்

பிற்பகல்:

12-1.குரு.சுபம்
1-2.செவ்வா.அசுபம்
2-3.சூரியன்.அசுபம்

மாலை:

3-4.சுக்கிரன்.சுபம்
4-5.புதன்.சுபம்
5-6.சந்திரன்.சுபம்
6-7.சனி.அசுபம்

நல்ல நேரம் பார்த்து , நல்ல-  ஓரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசா , புக்தி காலங்களிலும்  உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்.

ஓரை என்றால் என்ன..?

ஓரை என்பதற்கு ஆதிக்கம் எனப் பொருள்.

ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு கிரகத்தின் ஆதிக்கம் மிகுந்து காணப்படும்.

(Visited 4 times, 1 visits today)

NR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆன்மிகம்

சுவாமி சரணம்

  • April 27, 2023
ஸ்ரீமத் பாகவதத்திலே ஆறாவது ஸ்கந்தத்திலே #பரீக்ஷித்_மகாராஜா சுகப்பிரும்மரைப் பார்த்துக் கேள்விகள் கேட்கிறான். அதிலே ஒரு கேள்வி: ‘சுவாமி! பிராயச்சித்தம் என்று சில கர்மாக்கள் சொல்லப் பட்டிருக்கின்றன –
ஆன்மிகம்

கண்ணன் வருவான்

  • April 27, 2023
பத்தாவது வயதில், கம்ச வதம் முடிந்தது. உடனே ஸ்ரீகிருஷ்ணன் என்ன செய்தான் தெரியுமா? விறுவிறுவென காராக்கிரகம் நோக்கி ஓடிவந்து, வசுதேவரையும் தேவகியையும் பார்த்து, பார்த்த மாத்திரத்தில் தடாலென

You cannot copy content of this page

Skip to content