இலங்கை செய்தி

யாழ்ப்பாணத்தை சேர்ந்த சகோதரர்கள் இருவர் மூழ்கி உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் ஒருவரும் அவரது சகோதரனான சிறுவனும் முல்லைத்தீவு , மல்லாவி, வவுனிக்குளத்தி்ல் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

மல்லாவியில் நடந்த மரணச்சடங்கில் கலந்து கொள்ள சென்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இரண்டு சகோதரர்களும் இன்றைய தினம் புதன்கிழமை குளத்தில் நீராடிய வேளை நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

27 வயதுடையவரும் 16 வயதுடையவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். எனவும் சடலம் மல்லாவி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

(Visited 3 times, 1 visits today)

priya

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content