ஐரோப்பா

ஈரானில் உள்ள அனைத்து ஊழியர்களையும் வெளியேற்றும் பிரித்தானியா!

ஈரானில் உள்ள அனைத்து ஊழியர்களையும் இங்கிலாந்து தற்காலிகமாக திரும்பப் பெற்றுள்ளது.

மத்தியக் கிழக்கில் அதிகரித்து வரும் பதற்றங்கள், பாதுகாப்பு அச்சுறுத்தல்களை காரணம் காட்டி  இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானில் உள்ள பிரிட்டிஷ் குடிமக்களுக்கு உதவுவதற்கான அதன் திறன் இப்போது கடுமையாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்றும், நேரில் தூதரக ஆதரவு எதுவும் கிடைக்கவில்லை என்றும் பிரித்தானியாவின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்