ஐரோப்பா செய்தி

நம்பிக்கையை இழக்கவில்லை : குடும்பத்தினருக்கு கடிதம் எழுதிய இவான்!

உளவுப் பார்த்த குற்றச்சாட்டில் ரஷ்யாவில் கைது செய்யப்பட்டுள்ள, அமெரிக்க ஊடகவியலாளரான இவான் தன்னுடைய குடும்பத்தினருக்கு நம்பிக்கையை இழக்கவில்லை என கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.

வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் நிருபர் இவான் கெர்ஷ்கோவிச் கடந்த மாதம் ரஷ்யாவின் முக்கிய பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்,  உளவு பார்த்ததாகக் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டை இவான் மறுத்து வருகிறார்.

இந்நிலையில், அவர் எழுதியுள்ள கடித்தில், நம்பிக்கையுடன் இருப்பதாகவும், சிறை உணவைப் பற்றி கேலி செய்ததாகவும் கூறினார்.

நான் நம்பிக்கையை இழக்கவில்லை என்று  கூற விரும்புகிறேன், படிக்கிறேன், உடற்பயிற்சி செய்கிறேன், எனத் தெரிவித்துள்ளார்.

hinduja

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி