இலங்கை

பொறியியற் தொழிநுட்ப துறையில் முல்லைத்தீவு மாவட்ட ரீதியில் முதலிடம் பெற்ற ஒட்டுசுட்டான் மகாவித்தியாலய மாணவி!

வெளியாகிய கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சையில் ஒட்டுசுட்டான் மகாவித்தியாலய மாணவி சதாசிவம் தேனுஜா. பொறியியற் தொழிநுட்ப துறையில் மாவட்ட ரீதியில் முதலிடம் பெற்றுள்ளார்.

க.பொ.த உயர் தரப் பரீட்சை பெறுபேறுகள் (04.09) மாலை வெளியான நிலையில் அதன் பெறுபேறுகளின் அடிப்படையில் ஒட்டுசுட்டான் மகாவித்தியாலய மாணவி சதாசிவம் தேனுஜா. பொறியியற் தொழிநுட்ப துறையில் மாவட்ட ரீதியில் முதலிடம் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார்

ஏற்கனவே இவரது சகோதரிகள் இருவர் இதே துறையில் பல்கலைக்கழக அனுமதியினை பெற்றவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்