ஐரோப்பா

துருப்புக்களை திரும்பப் பெறும் அமெரிக்கா – ஜெர்மனி விடுத்துள்ள அழைப்பு!

ஐரோப்பிய நட்பு நாடுகள் தங்கள் பாதுகாப்பிற்கான அதிகப் பொறுப்பை ஏற்க வேண்டும் என்று ஜெர்மன் பாதுகாப்பு அமைச்சர் போரிஸ் பிஸ்டோரியஸ் அழைப்பு விடுத்துள்ளார்.

ஜெர்மனியிலிருந்து 5,000 அமெரிக்கப் படைகளைத் திரும்பப் பெறுவதாக அமெரிக்கா அறிவித்ததைத் தொடர்ந்து, ஐரோப்பிய நாடுகளின் பாதுகாப்பு குறித்த கரிசனை அதிகரித்துள்ளது.

இந்நிலையில் இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்ட அவர், ஐரோப்பாவில் அமெரிக்க வீரர்கள் இருப்பது “நமது நலனுக்கும் அமெரிக்காவின் நலனுக்கும் உகந்தது” என்று தெரிவித்துள்ளார்.

ஜெர்மனி உட்பட ஐரோப்பாவிலிருந்து அமெரிக்கா படைகளைத் திரும்பப் பெறும் என்பது முன்கூட்டியே கணிக்கக்கூடியதாகவே இருந்தது” என்றும் அவர் மேலும் கூறினார்.

“ஐரோப்பியர்களாகிய நாம் நமது பாதுகாப்பிற்காக அதிகப் பொறுப்பை ஏற்க வேண்டும் என்றும் அவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

 

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!