ஐரோப்பா

பிரித்தானியாவில் ஏழு குழந்தைகளை கொன்ற தாதிக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு!

பிரித்தானிய வைத்தியசாலையொன்றில் புதிதாகப் பிறந்த 07 சிசுக்களைக் கொன்ற தாதிக்கு பிரித்தானிய நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

குறித்த தீர்ப்பு இன்று (21.08) வழங்கப்பட்டுள்ளது.

33 வயதான தாதி கடந்த  2015 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் தான் பணிபுரிந்த வைத்தியசாலையில்  பிறந்த  07 குழந்தைகளை கொன்றதாகவும் மேலும் 06 குழந்தைகளை கொல்ல முயற்சித்ததாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்