வியட்நாமின் ஃபு குவோக் தீவு அருகே படகு விபத்து – 15 பேர் பலி
வியட்நாமின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள தீவான ஃபு குவோக் (Phu Quoc) அருகே இன்று படகொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் 15 இந்திய சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்ததாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர். குறித்த படகில் 32 இந்திய சுற்றுலாப் பயணிகள், மூன்று பணியாளர்கள் மற்றும் ஒரு உதவியாளர் உட்பட 36 பேர் பயணம் செய்துள்ளனர். அதில் அதிர்ஷ்டவசமாக 25 பயணிகள் உயிர்பிழைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வியட்நாமில் உள்ள இந்தியத் தூதரகம், இந்தச் சம்பவத்தைக் கண்காணித்து வருவதாகவும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவுவதற்காக […]





