நிதி நெருக்கடி: ஐ.நா. அகதிகள் முகமையின் பட்ஜட் 16 சதவீதம் குறைப்பு
உலகளவில் இடம்பெயர்வோரின் எண்ணிக்கை அடுத்த ஆண்டில் இதுவரை இல்லாத அளவை எட்டும் எனக் கணிக்கப்பட்டுள்ள நிலையில், அதிகரித்து வரும் நிதி நெருக்கடிக்கு ஏற்ப ஐ.நா. அகதிகள் முகமை (UNHCR) தனது வரவுசெலவுத் திட்டத்தில் 16 சதவீதம் குறைத்துள்ளது. அத்துடன், தனது அதிகாரப்பூர்வ பணியாளர்களின் எண்ணிக்கையில் சுமார் 3,500 பேரை நீக்கியுள்ளது. டிரம்ப் நிர்வாகம் மற்றும் பிற நாடுகளின் வெளிநாட்டு உதவி நிதி குறைத்ததன் தாக்கத்தால், 2025-ஆம் ஆண்டிலிருந்து ஒப்பிடுகையில் முகமையின் பணியாளர்கள் எண்ணிக்கை பாதியாகவும், வரவுசெலவுத் திட்டம் […]













