மட்டக்களப்பு சிறைச்சாலையைச் சுற்றி இராணுவத்தினர், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இலங்கை செய்தி

மட்டக்களப்பு சிறைச்சாலையில் பாதுகாப்பு தீவிரம்

  • August 7, 2026
  • 0 Comments

மட்டக்களப்பு சிறைச்சாலையைச் சுற்றி இராணுவத்தினர், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன், இராணுவத்தின் மோட்டார் சைக்கிள் பிரிவினர் சிறைச்சாலைச் சூழலில் தீவிர ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது கைதிகள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகச் சிறைச்சாலை அத்தியட்சகர் தெரிவித்தார். இதனிடையே, மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லலித் லீலாரத்ன சிறைச்சாலைக்கு நேரடியாக விஜயம் மேற்கொண்டு, அங்குள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்துக் கேட்டறிந்து ஆராய்ந்தார். நாட்டின் பல்வேறு […]

“நீதித்துறைக்கும், நாட்டுக்கும், மக்களுக்கும் நன்மைகள் கிடைக்கக்கூடிய வகையில் நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பேராயர் ஆண்டகை எமக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். நாம் ஒருபோதும் மக்கள் ஆணைக்குப் புறம்பாகச் செயற்படமாட்டோம்” என்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார். இலங்கை செய்தி

மக்கள் ஆணையை மீறாதீர்: அமைச்சர்களுக்கு பேராயர் ஆலோசனை

  • August 7, 2026
  • 0 Comments

“நீதித்துறைக்கும், நாட்டுக்கும், மக்களுக்கும் நன்மைகள் கிடைக்கக்கூடிய வகையில் நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பேராயர் ஆண்டகை எமக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். நாம் ஒருபோதும் மக்கள் ஆணைக்குப் புறம்பாகச் செயற்படமாட்டோம்” என்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார். நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிப்பது தொடர்பான அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச்சட்டமூலம் குறித்து, கொழும்பு மறைமாவட்டப் பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகைக்கு நேற்று (06) தெளிவுபடுத்தப்பட்டது. நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார மற்றும் அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ […]

சிறைச்சாலைகளில் ஏற்பட்டிருந்த அமைதியற்ற சூழ்நிலை தற்போது முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகப் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று (07) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இலங்கை செய்தி

சிறைச்சாலைகளில் நடந்தது என்ன? அரசு விளக்கம்

  • August 7, 2026
  • 0 Comments

சிறைச்சாலைகளில் ஏற்பட்டிருந்த அமைதியற்ற சூழ்நிலை தற்போது முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகப் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று (07) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். மகசின் மற்றும் குருவிட்ட சிறைச்சாலைகளில் நிலைமை முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், பள்ளன்சேன சிறைச்சாலையிலும் நிலைமை சீரடைந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். இது தொடர்பாக அவர் நாடாளுமன்றத்தில் மேலும் உரையாற்றுகையில்: ” நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலையடுத்து மஹர சிறைச்சாலையிலும் குழப்பம் ஏற்பட்டது. அதேபோல மகசின் சிறைச்சாலையில் நேற்றிரவு அமைதியின்மை ஏற்பட்டது. இன்று காலை […]

ஆஸ்திரேலியா விக்டோரியா மாநிலத்தில் H5N1 பறவைக் காய்ச்சல் பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், கோழி மற்றும் பறவைப் பண்ணையாளர்கள் தங்கள் பறவைகளைப் பண்ணைகளுக்குள்ளேயே அடைத்து வளர்க்குமாறு (house their birds) கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர். ஆஸ்திரேலியா உலகம் செய்தி மத்திய கிழக்கு

ஆஸ்திரேலியாவில் பறவைக் காய்ச்சல் தீவிரம்: கோழிப் பண்ணைகள் முடக்கம்

  • August 7, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியா விக்டோரியா மாநிலத்தில் H5N1 பறவைக் காய்ச்சல் பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், கோழி மற்றும் பறவைப் பண்ணையாளர்கள் தங்கள் பறவைகளைப் பண்ணைகளுக்குள்ளேயே அடைத்து வளர்க்குமாறு (house their birds) கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர். ஏற்கனவே விருப்பத்தின் பேரில் கடைப்பிடிக்கப்பட்டு வந்த இந்த நடைமுறை, தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன்படி, 50-க்கும் மேற்பட்ட பறவைகளை வளர்க்கும் அனைவரும் இனி அவற்றைப் பண்ணைக்குள் பூட்டி வைக்க வேண்டும். நோய்ப் பரவலைத் தடுக்கும் நோக்கிலேயே அரசாங்கம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் […]

தாய்லாந்தில் உள்ள பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளதுடன், 15 பேர் காயமடைந்துள்ளதாக தாய்லாந்து தேசிய பொலிஸ் ஊடகப் பேச்சாளர் திராய்ரோங் பியவ்பன் (Trairong Phiwphan) தெரிவித்துள்ளார். உலகம் செய்தி முக்கிய செய்திகள்

தாய்லாந்து பாடசாலை துப்பாக்கிச்சூடு: பலி எண்ணிக்கை உயர்வு

  • August 7, 2026
  • 0 Comments

தாய்லாந்தில் உள்ள பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளதுடன், 15 பேர் காயமடைந்துள்ளதாக தாய்லாந்து தேசிய பொலிஸ் ஊடகப் பேச்சாளர் திராய்ரோங் பியவ்பன் (Trairong Phiwphan) தெரிவித்துள்ளார். நொந்தபுரி (Nonthaburi) மாகாணத்தில் உள்ள குறித்த இரண்டாம் நிலை பாடசாலையில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகச் சந்தேகிக்கப்படும் மாணவனும் உயிரிழந்துள்ளார். சந்தேகநபரான அந்த மாணவன் தற்கொலை செய்து கொண்டு இறந்துவிட்டதாக நொந்தபுரி மாகாண பொலிஸ் தளபதி லெப்டினன்ட் கர்னல் டெச்ரபி கோங்டி […]

"சாத்தியமான முதல் சந்தர்ப்பத்திலேயே மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும் என்பதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும்" என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசியல் இலங்கை செய்தி

‘மாகாணசபைத் தேர்தல்’- அரசின் நிலைப்பாடு அறிவிப்பு

  • August 7, 2026
  • 0 Comments

“சாத்தியமான முதல் சந்தர்ப்பத்திலேயே மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும் என்பதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும்” என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துமாறு எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இதேவேளை, இலங்கைக்கு அண்மையில் விஜயம் மேற்கொண்ட இந்திய வெளியுறவுச் செயலாளரும் இது தொடர்பில் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருந்தார் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், மாகாண சபைத் தேர்தல் குறித்து எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். […]

மற்றுமொரு சிறைச்சாலையிலும் மோதல் வெடிப்பு இலங்கை செய்தி

மற்றுமொரு சிறைச்சாலையிலும் மோதல் வெடிப்பு

  • August 7, 2026
  • 0 Comments

நீர்கொழும்பு, பல்லன்சேன சிறைச்சாலையிலும் இன்று அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. கைதிகள் சிலர் கூரைமீது ஏறி எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர் என தகவல் வெளியாகியுள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதேவேளை, மகசின், குருவிட்ட சிறைச்சாலைகளிலும் அமைதியின்மை ஏற்பட்டது. குருவிட்ட சிறைச்சாலை வன்முறையில் இருவர் உயிரிழந்துள்ளனர், மேலும் 11 பேர் காயமடைந்துள்ளனர்.

தாய்லாந்தில் உள்ள பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் குறைந்தபட்சம் இருவர் உயிரிழந்துள்ளதுடன், 15 பேர் காயமடைந்துள்ளனர். உலகம் செய்தி

தாய்லாந்து பாடசாலையில் துப்பாக்கிச் சூடு: இருவர் பலி; 15 பேர் காயம்

  • August 7, 2026
  • 0 Comments

தாய்லாந்தில் உள்ள பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் குறைந்தபட்சம் இருவர் உயிரிழந்துள்ளதுடன், 15 பேர் காயமடைந்துள்ளனர். பேங்காக்கின் வடமேற்குப் பகுதியில் உள்ள நொந்தபுரி (Nonthaburi) மாகாணத்தின் பாங் குருவாய் (Bang Kruai) மாவட்டத்தில் அமைந்துள்ள ‘டெப்சிரின் நொந்தபுரி’ பாடசாலையில் (Debsirin Nonthaburi School) வெள்ளிக்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. பலியானோர் மற்றும் காயமடைந்தோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அவசர உதவிப் பணியாளர்கள் உறுதிப்படுத்தியதாக Thai Enquirer செய்தி வெளியிட்டுள்ளது. காயமடைந்த மாணவர்கள் சிகிச்சைக்காக அருகில் உள்ள வைத்தியசாலைகளுக்கு […]

பிரதமர் நரேந்​திர மோடியை இஸ்​ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நேற்று தொலைபேசியில் தொடர்புகொண்டு முக்​கிய ஆலோ​சனை மேற்​கொண்​டார். இந்தியா செய்தி

பிரதமர் மோடியுடன் இஸ்ரேல் பிரதமர் அவசர ஆலோசனை

  • August 7, 2026
  • 0 Comments

பிரதமர் நரேந்​திர மோடியை இஸ்​ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நேற்று தொலைபேசியில் தொடர்புகொண்டு முக்​கிய ஆலோ​சனை மேற்​கொண்​டார். இந்த உரை​யாடலின் போது, இந்​தியா – இஸ்​ரேல் இடையி​லான முக்​கிய கூட்​டாண்​மையை ஆய்வு செய்த இரு தலை​வர்​களும், பல்​வேறு துறை​களில் இருதரப்பு உறவை மேலும் வலுப்​படுத்த உறு​தி​யேற்​றனர். மேற்கு ஆசிய போர் சூழல் குறித்​துப் பேசிய இரு தலை​வர்​களும், தொடர்ந்து தொடர்​பில் இருப்​பது என முடிவு செய்​தனர். கடந்த பெப்ரவரி மாதம் அமெரிக்காவும் இஸ்​ரேலும் இணைந்து ஈரான் மீது […]

அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் பிற பகைமை நாடுகளின் கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) வழியே பயணிப்பதைத் தடுக்கும் வகையிலான சட்டமூலம் குறித்து ஈரானிய நாடாளுமன்றக் குழு பரீசிலித்துவருவதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகம் செய்தி முக்கிய செய்திகள்

ஹேர்முஸ் வழியே பயணிக்க அமெரிக்க, இஸ்ரேல் கப்பல்களுக்கு தடை: ஈரான் வியூகம்

  • August 7, 2026
  • 0 Comments

அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் பிற பகைமை நாடுகளின் கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) வழியே பயணிப்பதைத் தடுக்கும் வகையிலான சட்டமூலம் குறித்து ஈரானிய நாடாளுமன்றக் குழு பரீசிலித்துவருவதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை மேற்கோள் காட்டி ஈரான் அரச ஊடகமொன்று மேற்படி தகவலை வெளியிட்டுள்ளது. இந்த வரைவு சட்டமூலத்தின் பிரகாரம், விதிக்கப்படும் கட்டுப்பாடுகளை மீறும் கப்பல்களின் சரக்கு மதிப்பில் 20 சதவீதம் வரை அபராதமாக வசூலிக்கப்படும். இந்தச் சட்டமூலம் இன்னும் நிபுணர்களின் ஆய்வில் […]