4 விமானங்களில் 68 தொன் நிவாரண பொருட்கள் நேபாளத்துக்கு அனுப்பியது இந்தியா
பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நேபாளத்துக்கு இந்தியா, இதுவரை 4 விமானங்களில் 68.5 தொன் நிவாரண பொருட்களை அனுப்பி உள்ளது. கடந்த 26-ம் திகதி நேபாளத்தில் பெருவெள்ளம் ஏற்பட்டது. அன்றைய தினமே இந்திய விமானப் படையின் சி-130ஜே ரக சரக்கு விமானம் மூலம் நேபாளத்துக்கு 10 தொன் நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டன. கடந்த 27-ம் திகதி இந்திய விமானப் படையின் சி-17 குளோப்மாஸ்டர் விமானம் மூலம் 37.5 தொன் நிவாரணப் பொருட்கள் நேபாளத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து கடந்த […]













