புலிகளுக்காக எனது ஆதரவு குரல் ஒலிக்கும: வைகோ சூளுரை!
“நான்; எப்போதும் விடுதலைப் புலிகள் ஆதரவாளன்தான். உலகம் முழுவதும் உள்ள தமிழ்ச் சொந்தங்களுக்காக வாழ்நாள் முழுவதும் குரல் கொடுப்பேன்.” இவ்வாறு ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ MDMK General Secretary Vaiko தெரிவித்துள்ளார். இந்தியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடையை நீக்கக் கோரி வைகோவால் தொடுக்கப்பட்ட வழக்கு நேற்று தள்ளுபடி செய்யப்பட்டது. இவ்வழக்கின் பின்னர் நீதிமன்ற வளாகத்தில் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே வைகோ மேற்கண்டவாறு கூறியுள்ளார். இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி 1991ஆம் ஆண்டு […]













