இலங்கை செய்தி

ரூபாயின் தொடர் சரிவு : அதிகரித்த வாழ்க்கை செலவால் திண்டாடும் மக்கள்!

  • May 15, 2026
  • 0 Comments

ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்தால், எதிர்காலத்தில் எரிபொருள் விலைகள், மின்சாரம் மற்றும் தண்ணீர் கட்டணங்கள், அத்துடன் அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் உயரக்கூடும் என்று பொருளாதார ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி 331 ரூபாயை தாண்டியுள்ளது. இந்நிலையில் இது தொடர்பில் கருத்து வெளியிட்ட   பொருளாதார ஆய்வாளர் தனநாத் பெர்னாண்டோ, மத்திய வங்கி புழக்கத்தில் உள்ள டொலர்களை வாங்குவதால் டொலர்களுக்கான தேவை அதிகரித்ததும், புழக்கத்தில் ரூபாய் அதிகமாக இருப்பதும் ரூபாயின் மதிப்பு சரிவுக்கு வழிவகுத்துள்ளதாகக் கூறினார். […]

செய்தி

ஈரானுடன் இணைந்து சதி செய்ததாக குற்றச்சாட்டு- பஹ்ரைனில் ஐவருக்கு ஆயுள் தண்டனை

  • April 28, 2026
  • 0 Comments

ஈரானுடன் (Iran) இணைந்து பயங்கரவாத மற்றும் விரோதச் செயல்களில் சதித்திட்டம் தீட்டியதாகக் குற்றம் சுமத்தப்பட்ட ஐவருக்கு பஹ்ரைன் (Bahrain) நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. பஹ்ரைனின் அரசு வழக்கறிஞர் வெளியிட்ட தகவலின்படி, இரண்டு ஆப்கானிஸ்தான் (Afghanistan) நாட்டினரும், மூன்று பஹ்ரைன் குடிமக்களும் இந்த தண்டனை பெற்றுள்ளனர். தேசிய பாதுகாப்பை பாதிக்கும் வகையில், பஹ்ரைன் இராச்சியத்திற்கு எதிரான வெளிநாட்டு அமைப்புகளுடன் தொடர்பு கொள்வது மிகக் கடுமையான குற்றமாகக் கருதப்படுகிறது என்று அரசு தரப்பு தெரிவித்துள்ளது. மேலும், பஹ்ரைனுக்கு எதிரான ஈரானின் […]

இலங்கை

ஐரோப்பிய நாடுகளில் வேலைவாய்ப்பை பெற்றுத்தருவதாகக் கூறி மோசடி – பணத்தை இழந்த மக்கள்!

  • October 9, 2025
  • 0 Comments

ஐரோப்பிய நாடுகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி கிட்டத்தட்ட 200  மில்லியன் ரூபாய் மோசடி செய்த இருவர்  இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் சிறப்பு புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறையில் பல வருட அனுபவம் கொண்ட மாவனல்லையில் வசிக்கும் ஒருவரும், கம்பஹாவின் இம்புல்கொடவில் உள்ள  ஓய்வுபெற்ற இராணுவ கர்னலுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் நாளை (10) வரை விளக்கமறியலில் […]