போர்களத்தில் வடகொரிய வீரர்களுக்கு விடுக்கப்பட்ட உத்தரவு – பலர் உயிர் மாய்ப்பு!
ரஷ்யாவிற்கு ஆதரவாக போரிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட வீரர்களை வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங்-உன் பாராட்டியுள்ளார். ரஷ்யாவின் மேற்கு குர்ஸ்க் பகுதியில் உக்ரேனியப் படைகளுடன் சண்டையிடும்போது, எதிரிகளிடம் பிடிபடாமல் இருப்பதற்காகக் குறித்த வீரர்கள் கையெறி குண்டுகளைபயன்படுத்தி தற்கொலை செய்துக்கொண்டனர். இது, அங்கு நடைமுறையில் உள்ள தீவிரமான போர்க்களக் கொள்கையை உறுதிப்படுத்துகிறது. உளவுத்துறை அறிக்கைகள் மற்றும் தப்பி ஓடியவர்களின் சாட்சியங்கள் உட்பட, பெருகிவரும் ஆதாரங்கள், எதிரிகளின் கைகளில் சிக்காமல் இருப்பதற்காக, தங்களைத் தாங்களே வெடிக்கச் செய்தல் அல்லது பிற தற்கொலை […]




