நேட்டோ நாட்டை குறிவைக்கும் ரஷ்யா : பிரித்தானியாவின் பாதுகாப்பு உத்தி என்ன?
ரஷ்யாவிடம் இருந்து வரும் அச்சுறுத்தல்களை வெளிப்படுத்திய பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டாமர் நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தார். ரஷ்யா நான்கு ஆண்டுகளுக்குள் நேட்டோ நாடொன்றின் மீது தாக்குதல் நடத்தக்கூடும் என்ற உளவுத்துறையினரின் கணிப்பையும் அவர் மேற்கோள் காட்டியுள்ளார். அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் நேட்டோ உச்சி மாநாட்டிற்கு முன்பு, நீண்டகாலமாகத் தாமதமாகி வரும் பாதுகாப்பு முதலீட்டுத் திட்டத்தைத் தனது அரசாங்கம் வெளியிடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தென்மேற்கு இங்கிலாந்தில் உள்ள ஒரு ட்ரோன் தயாரிப்பாளரைச் சந்தித்து […]





