உலகம்

கிழக்கு கடலில் வடகொரியா ஏவுகணை சோதனை – உன்னிப்பாக கவனிக்கும் ஆசிய நாடுகள்

  • September 12, 2026
  • 0 Comments

வடகொரியா இன்று கிழக்கு கடலுக்கு அப்பால் குறுகிய தூரம் பாயும் பல ஏவுகணைகளைச் செலுத்தி சோதனை செய்ததாக தென்கொரிய இராணுவம் அறிவித்துள்ளது. வொன்சான் (Wonsan) பகுதியிலிருந்து ஏவப்பட்ட இந்த ஏவுகணைகள் சுமார் 250 கி.மீ (155 மைல்) தூரம் பயணித்ததாக தென் கொரியாவின் கூட்டுத் தலைமைப் படைப்பிரிவு (JCS) வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஏவுகணைகளின் தொழில்நுட்ப விவரங்கள் குறித்து தென் கொரியா மற்றும் அமெரிக்க அதிகாரிகள் விரிவான பகுப்பாய்வை மேற்கொண்டு வருவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென் […]