பிரிட்டனுடன் இணைந்து ஈரானுக்கு தடை விதித்தது ஆஸ்திரேலியா!
ஈரானில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிராக நிகழ்த்தப்படும் ஒடுக்குமுறைகளைக் கண்டிக்கும் வகையில், ஆஸ்திரேலிய அரசு ஈரானின் முக்கிய அதிகாரிகள் மற்றும் நிறுவனங்கள் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. ஈரான் மக்களின் போராட்டங்களை வன்முறையான முறையில் ஒடுக்கியதற்காகவும், கட்டாய ஆடை கட்டுப்பாடுகளை அமுல்படுத்தியதற்காகவும் உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு அமைப்புகள் இலக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்தத் தடைகள் பயணக் கட்டுப்பாடுகள் மற்றும் நிதி சார்ந்த முடக்கங்களை உள்ளடக்கியதுடன், பயங்கரவாதக் குழுக்களுக்கு நிதியுதவி அளிக்கும் நிழல் வங்கி முறையையும் கட்டுப்படுத்த […]













